Tag: பிடித்து கொடுத்த நாய்
Posted in உலக செய்திகள்
கொலையாளிகளை பிடித்து கொடுத்த நாய்
Author: நிருபர் காவலன் Published Date: 18/10/2022 Leave a Comment on கொலையாளிகளை பிடித்து கொடுத்த நாய்
கொலையாளிகளை பிடித்து கொடுத்த நாய்
இந்தியா உத்தரபிரதேச பகுதியில் 15 வயது வாலிபனை கொன்று ,வயலில் புதைத்து விட்டு தப்பி சென்ற கொலையாளிகளை ,பொலிஸ் மோப்ப நாய் கண்டு பிடித்தது .
சிறுவனை கொலை செய்து அவன் நகை மற்றும் பணத்தை திருடி கொண்டு 13 கிலோ மீட்டர் தொலைவில் தலைமறைவாகி இருந்த நபர்களையே,ஜானி என்ற காவல்துறை நாய் கண்டுபிடித்தது .
இந்த காவல்த்துறை நாயின் அபார செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது .
48 மணித்தியாலத்தில் கொலையாளிகளை கண்டு பிடித்து ,பாதிக்க பட்டவர்களுக்கு நீதியும் ,கொலையாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க உதவிய .ஜானி உலக மக்கள் மத்தியில் கீரோவாகி விட்டது .
விலங்குகள் இவ்வாறு மக்களுக்கு உதவியது ,அதன் மீது அன்பு செலுத்த மனிதன் மறுத்து ,வளர்ப்பு பிராணிகளை கொன்று தின்று வருகின்றது கவலையே .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது










