Tag: பிடித்து கொடுத்த நாய்
Posted in உலக செய்திகள்
கொலையாளிகளை பிடித்து கொடுத்த நாய்
Author: நிருபர் காவலன் Published Date: 18/10/2022 Leave a Comment on கொலையாளிகளை பிடித்து கொடுத்த நாய்
கொலையாளிகளை பிடித்து கொடுத்த நாய்
இந்தியா உத்தரபிரதேச பகுதியில் 15 வயது வாலிபனை கொன்று ,வயலில் புதைத்து விட்டு தப்பி சென்ற கொலையாளிகளை ,பொலிஸ் மோப்ப நாய் கண்டு பிடித்தது .
சிறுவனை கொலை செய்து அவன் நகை மற்றும் பணத்தை திருடி கொண்டு 13 கிலோ மீட்டர் தொலைவில் தலைமறைவாகி இருந்த நபர்களையே,ஜானி என்ற காவல்துறை நாய் கண்டுபிடித்தது .
இந்த காவல்த்துறை நாயின் அபார செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது .
48 மணித்தியாலத்தில் கொலையாளிகளை கண்டு பிடித்து ,பாதிக்க பட்டவர்களுக்கு நீதியும் ,கொலையாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க உதவிய .ஜானி உலக மக்கள் மத்தியில் கீரோவாகி விட்டது .
விலங்குகள் இவ்வாறு மக்களுக்கு உதவியது ,அதன் மீது அன்பு செலுத்த மனிதன் மறுத்து ,வளர்ப்பு பிராணிகளை கொன்று தின்று வருகின்றது கவலையே .
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது

- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது

- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது

- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது










