காணி விடுவிப்புக்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

காணி விடுவிப்புக்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்டம்

காணி விடுவிப்புக்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்காவின் உத்தரவின் பேரில் காணிகள் விடுவிக்க பட்டன ,மேலும் 13 வது திருத்த சட்டத்தை நடைமுறை படுத்துவேன் என அவர் உத்தரவாதம் வழங்கியுள்ளார் .

இதனை அடுத்து தற்போது பிக்குகள் தலைமையில் பாரளுமன்றம்
முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த பட்டுள்ளது .

ராஜபக்சாக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.