Tag: பறவை
அமெரிக்காவில் பறவை காய்ச்சல்
அமெரிக்காவில் பறவை காய்ச்சல்
அமெரிக்காவில் பறவை காய்ச்சல் ,அமெரிக்கா நாட்டின் பாற் பண்ணையில் பணி புரிந்தவர் ஒருவர் பறவை காய்ச்சல் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பரவி வரும் பறவை காய்ச்சல்
அமெரிக்கா நாட்டில் பரவி வரும் பறவை காய்ச்சல் தொற்று நோயினால் மூவர் பாதிக்க பட்டுள்ளதாக அமெரிக்க நாட்டு சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த ஆண்டில் நடாத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இதுவரை மூவர் இவ்வாறான பறவை காய்ச்சல் தொற்று நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக அமெரிக்கா நாட்டு சுகாதார அதிகாரிகளினால் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கா நாட்டின் மிச்சிகன் நகரில் இரண்டாவது மனிதனுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று நோய்க்கான தொற்று அறிகுறிகள் இருப்பது அந்த நாட்டு சுகாதார அதிகாரிகளினால் உறுதி செய்யப்பட்டுள்ளது,
பறவைக்காய்ச்சல் தொற்று
இந்த ஆண்டு பறவைக்காய்ச்சல் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கா நாட்டில் மொத்த பறவைக்காய்ச்சல் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையை மூன்றாகக் கொண்டு வந்துள்ளது என்று அமெரிக்கா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வைரஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த தடுப்பு மருந்துகள் பலனளித்த பட்சத்தில்
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசத்தில் பறவைக் காய்ச்சல் தொற்று நோய்க்கான அறிகுறிகளில் இருந்து குணமடைந்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
- நிலா தமிழ் –
விமானத்தை உடைத்த பறவை நடு வானில் தப்பிய விமானம்
விமானத்தை உடைத்த பறவை நடு வானில் தப்பிய விமானம்
அதிக வேகா ஜெட் விமானம் ஒன்று ,வானில் பறந்த வண்ணம் இருந்தது .அவ்வேளை திடீரென பறவை ஒன்று ,விமானி அமர்ந்திருக்கும் கொக் பிட் பகுதியில் மோதி சிதறியது .
பறவையின் இந்த திடீர் தாக்குதலினால் ,விமானியின் கொக் பிட் கணாண்டிகள் உடைக்க பட்டன .
எனினும் விமானியின் சாதுரியத்தால் ,விமானத்துடன் விமானி தப்பித்து கொண்டார் .
நடு வானில் பறவை விமானத்தை மோதி உடைத்த சம்பவம் ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வானில் விமானத்துடன் பறவை மோதி , பயணிகள் விமானங்கள் கூட வீழ்ந்து நொறுங்கி இருந்தன .
,
மேலும் சில சேதங்களுடன் தப்பித்த சம்பவங்களும் ,நடந்தேறியுள்ளமை இங்கே கவனிக்க தக்கது.
வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் -60,000 கோழிகள் அழிப்பு
வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் -60,000 கோழிகள் அழிப்பு
உலக நாடுகளை பேராபத்தில் துரத்தி வரும் கொரனோ வைரஸ் மக்களை
துரத்திய வண்ணம் இருக்க தற்பொழுது ,ஈராக்கில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது ,
இதனால் இதுவரை சுமார் அறுபதாயிரம் கோழிகள் படு கொலை செய்யப் பட்டுள்ளன
இந்த நோயானது ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட கூடும் என்ற அச்சம் நிலவுகிறது
அவ்விதம் ஏற்பட்டால் ,கொலண்டில் இருந்தே அதிகமான கோழிகள் லண்டனுக்குள் இறக்குமதி செய்ய படுகின்றன
அவ்விதம் நோக்கின் லண்டனில் உள்ள தமிழர் கோழிக் கடைகள் மூடு விழா
காணும் நிலை மீளவும் ஏற்பட கூடிய பேராபத்து நிலவ கூடும் என்ற ஐயம் எழுந்துள்ளது








