அமெரிக்கா மூடிக்கிட்டு இருக்கணும் வடகொரியா எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த உள்ளது பதட்டத்தில் ஜப்பான்

வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த உள்ளது பதட்டத்தில் ஜப்பான்

வடகொரியாவானது இரண்டு குறும் தூர ஏவுகணைகளை சோதனை புரிந்த நிலையில் ,இப்போது அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது .

இதனால் வடகொரியா எல்லை பகுதிகளாக உள்ள ஜப்பானின் முக்கிய பகுதிகள் உசார் நிலையில் வைக்க பட்டுள்ளன .

தொடரும் வடகொரியாவின் ஆத்திர மூட்டும் ஏவுகணை சோதனைகளை அடுத்து ,வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்க பட்டுள்ளன .

அவ்வாறான பொழுதும் ,வடகொரியா தமது தேசத்தின் பாதுகாப்பிற்கு என கூறியவாறு அணுகுண்டு சோதனை வரைக்கும் சென்றுள்ளது .

இதுவே நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .