நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in உலக செய்திகள்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

பலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி சிறைக்கைதிகளாக உள்ள மக்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .


எமதுவேண்டும் என இஸ்ரேல் ஆளும் அரசுக்கு எதிராக போரட்டம் நாடத்திய வண்ணம் உள்ளனர் .

ஆளும் நெதன்யாகு அரசு அதனை செவி மடுக்காது செயல் படுவதால்
ஜெருசேலம் வீதிகள் முற்றாக முடக்க பட்டு தொடர் போராடத்தில் நாம்


ஈடுபடுவோம் என சிறை கைதிகள் உறவுக்ஜ்கள் ,ஆதரவு மக்கள் தெரிவித்துள்ளனர் .

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் திசை திரும்பியுள்ள பொழுதும் ,
ஆளும் அரசு மக்கள் கோரிக்கையை செவிமடுக்காது ,கைதிகள்


தொடர்பாக கவலை கொளளது செயல் படுவதாக இஸ்ரலியா
ஆர்ப்பாட்ட காரர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் .

நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்|demands Netanyahu resign||palestine news today |Ethiri News
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்|demands Netanyahu resign||palestine news today |Ethiri News


நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்|demands Netanyahu resign||palestine news today |Ethiri News

நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்,
இஸ்ரேல் இராணுவ தலமையகம் சுற்றிவளைப்பு ,
நெதன்யாகு மகன் இராணுவத்தில் இணைவு ,demands Netanyahu resign

வீடியோ

Posted in Uncategorized

கவிழ்க்க பட்ட நெதன்யாகு ஆட்சி – கமாஸ் ரொக்கட் செய்த சாதனை

கவிழ்க்க பட்ட நெதன்யாகு ஆட்சி – கமாஸ் ரொக்கட் செய்த சாதனை

இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் (49) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தன. அந்தக் கூட்டணி அமைத்துள்ள புதிய அரசுக்கு பாராளுமன்ற அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் வலதுசாரி யாமினா கட்சியின் தலைவரான நாஃப்டாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு வெற்றி பெற்றது. 120 உறுப்பினா்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன. ஒரு உறுப்பினா் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, இஸ்ரேலின் 13-ஆவது பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றாா். புதிய அரசில் 27 அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 9 பேர் பெண்கள்.

நாஃப்டாலி பென்னட் தலைமையிலான கூட்டணியில் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதல்முறையாக ஓா் அரபுக் கட்சியும் இடம்பெற்றுள்ளது.

யெஷ் அடிட் கட்சித் தலைவரான யாயிா் லபீட்டுடன் பென்னட் அதிகார பகிா்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளாா். அதன்படி, முதல் இரு ஆண்டுகள் பென்னட்டும், அடுத்த இரு ஆண்டுகள் லபீட்டும் பிரதமராகப் பதவி வகிப்பாா்கள்.

புதிய அரசுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, நெதன்யாகு தலைமையிலான 12 ஆண்டுகால தொடா் ஆட்சி முடிவுக்கு வந்தது.

1996 முதல் 1999 வரை பிரதமராகப் பதவி வகித்த நெதன்யாகு, 2009-ஆம் ஆண்டுமுதல் தொடா்ந்து 12 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வந்தாா்.

    Posted in உலக செய்திகள்

    பைடன் நல்லவர் -திடீரென ஐஸ் வைக்கும் இஸ்ரேல் ஜனாதிபதி

    பைடன் நல்லவர் -திடீரென ஐஸ் வைக்கும் இஸ்ரேல் ஜனாதிபதி

    அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் நல்லவர் ,வல்லவர் என திடீரென இஸ்ரேல் ஜனாதிபதி நெதன்யாகு புகழாரம் வீசியுள்ளார்


    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி கிராம்பை வைத்து இஸ்ரேல் புதிய நகர்வை மேற்கொண்டது .,ஆனால் அவர் பதிவை விலகிய பின்னர் பைடன் ஆட்சி நிலவுகிறது

    இவரை கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக ஈரான் ,பாலஸ்தீனம் தொடர்பிலான பேச்சுக்களை நடத்த இஸ்ரேல் முனைகிறது

    இவர் ஈரானை கட்டு படுத்த மறுப்பார் என எதிர் பார்க்கும் இஸ்ரல் ,அதற்கு முந்திய ஐஸ் வைக்கும் நகர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது