Tag: நுவரெலியாவில் இனி
Posted in இலங்கை செய்திகள்
நுவரெலியாவில் இனி இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது
Author: நிருபர் காவலன் Published Date: 05/08/2023
நுவரெலியாவில் இனி இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது
நேற்று (04) முதல் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிப்பது அல்லது மலைகளில் முகாமிடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் செயலாளர் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைதுby நிருபர் காவலன்
- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனைby நிருபர் காவலன்
- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிby நிருபர் காவலன்
- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்புby நிருபர் காவலன்
- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்புby நிருபர் காவலன்












