Tag: நாயாறு
Posted in இலங்கை செய்திகள்
நாயாறு பாலம் உடைந்தது அனுரா கதை முடிந்தது
Author: நிருபர் காவலன் Published Date: 30/11/2025
நாயாறு பாலம் உடைந்தது அனுராகதை முடிந்தது
நாயாறு பாலம் உடைந்தது அனுரா கதை முடிந்தது ,முல்லைத்தீவு திருகோணமலை இடைப்பட்ட நாயாறு பாலம் உடைந்த நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பிரதான போக்குவரத்து வீதி
இதனால் மிக பெரும் பிரதான போக்குவரத்து வீதி முடக்கபட்டுள்ளது .
இந்த வெள்ள பெருக்கு இடம்பெறும் காலத்தில் 300 முதல் 400 எம் மழை நீர் பொழிவு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் 25 மாவட்டங்களில் மிக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் அனுரா அரசுக்கு மிக பெரும் நெருக்கடி
இந்த பேரிடர் ஆளும் அனுரா அரசுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
கஞ்ச தனம் காண்பித்து தமிழர் பகுதிகளை மட்டும் அல்ல சிங்கள பகுதியையும் புறந்தள்ளிய அனுராவுக்கு இப்பொழுது சாவு மணி அடித்துள்ளது .
இது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தும் என பலமுறை கூறி வந்தோம் .
ஆக இப்பொழுது அட்டமத்து சனி உச்சம் தலையில் ஏறி ஆடப்போகிறது .அனுரா கதை முடிந்தது.


- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்









