Tag: தொலைபேசி கம்பித் திருடர்கள்
Posted in இலங்கை செய்திகள்
தொலைபேசி கம்பித் திருடர்கள் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 06/08/2023
தொலைபேசி கம்பித் திருடர்கள் கைது
கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதுகல சந்தியிலிருந்து பிஹல்பொல நோக்கி செல்லும் பிரதான வீதியில் உள்ள தொலைபேசி கம்பிகளை அறுத்துத் திருடிய இருவரை நேற்று (05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 59 வயதுடைய நாரம்மல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (06) குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
by நிருபர் காவலன் - கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
by நிருபர் காவலன் - சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by நிருபர் காவலன் - வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு
by நிருபர் காவலன் - வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு
by நிருபர் காவலன்







