Tag: துப்பாக்கி கண்டுபிடிப்பு
துப்பாக்கி கண்டுபிடிப்பு
துப்பாக்கி கண்டுபிடிப்பு
துப்பாக்கி கண்டுபிடிப்பு ,கைவிடப்பட்ட நிலையில் கற்பொடி பகுதியில் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுத் துப்பாக்கி உடன் இரு தோட்டாக்கள் உள்ளடவை கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை காவல்துறை தெரிவிக்கின்றனர்.
கற்புட்டி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து திடீர்சுற்றிவளைப்பை மேற்கொண்ட போலீசாரினால் இந்த கைது இந்த துப்பாக்கியை கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கியை பயன்படுத்தி என் நபர்கள் யார் அவர்கள் எங்கிருந்தார்கள் என்பது தொடர்பான விசாரணை யார் மீது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது ஏனைய விடயங்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு துப்பாக்கியில் மீட்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட பொழுதும் அதை பயன்படுத்திய நபர் யார் என்பதை இதுவரை போலீசார் தெரிவிக்கவில்லை கண்டுபிடிக்கவில்லை.
இது பலத்த சந்தேகத்தை தற்பொழுது .ஏற்படுத்தியுள்ளது
- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை

- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்

- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- 17 சந்தேக நபர்கள் கைது

- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்

- சுரேஷ் சல்லேயின் உடல்நலம் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்

- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது










