பதற்றம் கட்சி தலைமையகத்தில்
Posted in இலங்கை செய்திகள்

பதற்றம் கட்சி தலைமையகத்தில்

பதற்றம் கட்சி தலைமையகத்தில்

பதற்றம் கட்சி தலைமையகத்தில் பதட்டம்,Sri Lanka Freedom Party’s Headquarters முன்பாக மக்கள் கூடி போராட்டம் ,பதட்டத்தில் கட்சியின் தலைமையகம் .

அரசியல் கட்சியின் தலைமைத்துவத்துக்கு முன்னால் ,இன்று தற்பொழுது பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

கட்சி தலைமையகத்தில் பதற்றம்

திடீரென குவிந்த மக்கள் இந்த கட்சியினுடைய தலைமையகத்தை தூக்கி வளர்த்த மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் .

அதனை எடுத்து அந்த கட்சியினுடைய தலைமை இடத்துக்கு மிக முக்கியமான மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் வருகை தந்து மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் இடம்பெற்று வருகின்ற இந்த வேளையில் தற்பொழுது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்கள் அந்த கட்சியினுடைய தலைமையகத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதனை அடுத்து தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

தேர்தல் இடம் பெற உள்ள காலகட்டத்தில் தற்போது அரசியல் கட்சிகளின் தலைமையில் சுத்தி வளைக்கப்பட்டு, மக்கள் போராட்டங்களை நடத்தி வருவது ,அந்த மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் இதழ்களை ஏற்படுத்தி உள்ளது .

மக்கள் புரட்சிக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை

இந்த மக்கள் புரட்சிக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று கொண்டு இருக்கின்றன.

மக்கள் மத்தியில் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி அதன் ஊடாக தீர்வு கண்டால் மட்டுமே இந்த அரசியல் கட்சியினுடைய தலைமையகத்தில் குவிந்துள்ள.து

மக்கள் தமது கட்சிக்கு சார்பாக அல்லது அவர்கள் இந்த பிரச்சனை எல்லாம் அங்கிருந்து நழுவி செல்ல முடியும் என்கின்ற வகையில் தற்பொழுது மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கியமான நபர்கள் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எதிர்க்கட்சிகளின் சதியின் காரணமாகவே தமது அரசியல் கட்சி தலைமை எதுக்கு முன்பாக இவ்வாறான போராட்டங்கள் ,இடம்பெற்றுள்ளதாக அந்த காட்சி சார்பு வட்டாரங்கள் இப்படி இந்த தெரிவிக்கின்றன.

தேர்தல் வந்தாலே பரபரப்பு தான் போல .

மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்


மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்

மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலைநகரில் உள்ள மொசாட் தலைமையகம் மற்றும் முக்கிய உளவுத்துறை மூன்று மையங்கள் மீது தாக்குதல் .

ஈராக் போராளிகள் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர் .

முதன் முதலாக மொஸாட் உளவுத்துறை மூன்று முகாம்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .

இந்த தாக்குதலுக்கு மேம்படுத்த பட்ட குருஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி, தாக்குதல் நடத்த பட்டுள்ளதக தாக்குதல் நடத்திய படைகள் அறிவித்துள்ளன .

சற்றும் எதிர்பாராத திகைக்க வைக்கும் தாக்குதலை நடத்தியுள்ளது ,இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல்


ஏமன் ஹவுதி போராளிகளின் கட்டு பாட்டு பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல் .

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விமானங்கள் இணைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்

கென்யா வெள்ளத்தில் சிக்கி பேரழிவு ,மக்கள் பாதிப்பு .அதிகரித்த உயிரிழப்பு .90 க்கு மேற்பட்ட மக்களை காணவில்லை ,தொடரும் தேடுதல் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் விமான கட்டளை தலைமையகம் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமான கட்டளை தலைமையகம் அழிப்பு


இஸ்ரேல் விமான கட்டளை தலைமையகம் அழிப்பு

இஸ்ரேல் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் கட்டளை தலைமையகம் அழிப்பு , இஸ்ரேல் விமான தளத்தை நொறுக்கிய ஹிஸ்புல்லா ,

இஸ்ரேல் விமான தளம் மீது கடும் ஏவுகணை தாக்குதல் ,
இந்த ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் விமான கட்டளை தலைமையக கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம் சேதமாகியுள்ளது .

இந்த இஸ்ரேல் விமான தளத்தை இலக்கு வைத்து 15 ஏவுகணைகள் வீச பட்டன,அதிலேயே பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வீடியோ