Tag: தமிழ் கட்சிகளை
Posted in இலங்கை செய்திகள்
தமிழ் கட்சிகளை மிரட்டிய இந்தியா
Author: நிருபர் காவலன் Published Date: 26/02/2026
தமிழ் கட்சிகளை மிரட்டிய இந்தியா
தமிழ் கட்சிகளை மிரட்டிய இந்தியா எனும் விடயம் தமிழ் மக்கள் மத்தியில் தற்போது மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள்
2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இலங்கை வாழ் தமிழ் தேசிய கட்சிகளை இந்தியா அமூல் படுத்திய 13வது திருத்த சட்டத்தை
ஏற்கும் படி மிரட்டியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளர் சுகாஸ் அவர்கள் நமக்கு தெரிவித்தார் .
வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு கருத்து தெருவித்த பொழுது மேற்படி விடயத்தை வெளியிட்டார் .
சோனியா காங்கிரஸ்
சோனியா காங்கிரஸ் ஆண்ட பொழுது தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டார்கள் .
அப்போது தமிழர் ஏக பிரதிநிதியாக விளங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிக்காய் மக்கள் முன்னணி என்பனவற்றை மிரட்டியதாக சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார் .
இந்த காணொளியில் முழுமையான விடயங்கள் உள்ளன ,
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்

- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு

- பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு

- வாட்ஸ்அப் இப்போது பயனர்பெயர்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது

- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன

- அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை

- 13 வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என CoPF உறுப்பினர் கோரிக்கை

- லோக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கினர்

- குடிநீர் ஆலை சட்டவிரோத மதுபானத் தொழிற்சாலையாக மாறியது 18575 புட்டிகள் பறிமுதல்









