Tag: தங்கக்
பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு
பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு
பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு, கடல் வழியாக இலங்கையில் கடத்தி பெறப்பட்ட 13 தசமு மூன்று கிலோகிராம் இடையில் உள்ள தங்கம் தற்பொழுது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடலோர காவல் படை தெரிவித்துள்ளது .
தமக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலை அடுத்து குறித்த கடல் பகுதி திடீரென சுற்றி வளைக்கப்பட்டு விசேட தேர்தல் நடவடிக்கை மேற்கொண்ட பொழுதே இந்த தங்கம் சிக்கியுள்ளதாக கடலோர தெரிவிக்கின்றனர்.
சமீப காலங்களாக இலங்கைக்குள் கடல் வழியாக தங்கம் அதிகமாக கடத்தி வரப்பட்டுள்ளது .
உலகச் சந்தையில் தங்கத்தினுடைய விலை அதிகரித்து நிலையிலேயே இந்த தங்க கடத்தல் தற்பொழுது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
கடல் வழியாக தங்கத்தை கடத்தி வர முற்பட்ட கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் .
இவ்வாறு கடத்தப்படும் தங்கம் அரச உடமையாக்க படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் கடல் வழியாக கடத்தி பெறப்படுகின்ற தங்கங்கள் போலீசாரால் அல்லது கடலோர காவல் படை ரால் கொடுக்கப்படுகின்ற பொழுது,
அவை அத்தனை தங்கமும் அரச உடமையாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது










