Posted in Uncategorized

இலங்கையில் பரவும் புதியவகை நோய்

இலங்கையில் பரவும் புதியவகை நோய்

இலங்கை அனுராதாபுரம் பகுதியில் டைனியா எனப்படும் புதிய வகை நோயானது பரவி வருகிறது ,இது மனிதர்களின் தோலினை

தாக்கிய பின்ன அது உடல் முழுவதும் வேகமாக பரவி மனிதர்களின்

உயிரை கொல்லும் கொடிய ஆபத்தான நோயாக பார்க்க படுகிறது

இது தொடர்பான விழிப்புணர்வு எச்சரிக்கை நிகழ்வுகள் நடத்த பட்டு வருகின்றன

Home » டைனியா