டாங்கி இயந்திரங்களை திருடியரஷ்ய ராணுவ அதிகாரி கைது
Posted in உலக செய்திகள்

டாங்கி இயந்திரங்களை திருடியரஷ்ய ராணுவ அதிகாரி கைது

டாங்கி இயந்திரங்களை திருடியரஷ்ய ராணுவ அதிகாரி கைது

T-90 போர் டாங்கிகளின் இயந்திரங்களை திருடியதாக ரஷ்ய
ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 2021 மற்றும் ஏப்ரல் 2022 க்கு இடையில் (சுமார் £ 200,000)
மதிப்புள்ள ஏழு V-92S2 இன்ஜின்களைத் திருடியதாக கர்னல்
அலெக்சாண்டர் டெனிசோவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது .

டாங்கி இயந்திரங்களை திருடியரஷ்ய ராணுவ அதிகாரி கைது

தெற்கு இராணுவ மாவட்டத்தில் தொழில்நுட்ப ஆதரவுக்கு பொறுப்பான அதிகாரி,கடந்த மாதம் தெற்கு ரஷ்யாவில் ரோஸ்டோவ் அருகே கைது
செய்யப்பட்டார் மற்றும் “டாங்கிகளில் நிறுவப்படும்
உதிரிபாகங்களைத் திருடியதாக” குற்றம் சாட்டப்பட்டார்.

போரின் 14 மாதங்களில் ரஷ்யா கிட்டத்தட்ட 2,000
டாங்கிகளை இழந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,

இந்த டாங்கிகளின் இயந்திரம் ரஷ்ய இராணுவத்தில்
சிறந்த மற்றும் சக்திவாய்ந்த இயந்திரமாக பயன் பாட்டில் உள்ளது குறிப்பிட தக்கது .