Tag: செல்ல தடை
லெபனான் இலங்கையர் செல்ல தடை
லெபனான் இலங்கையர் செல்ல தடை
லெபனான் இலங்கையர் செல்ல தடை ,இலங்கை அருள்மிகு செல்ல வேண்டாம் என தற்பொழுது இலங்கை ஆளு அரசாங்கம் அதிரடி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகள் வேலைவாய்ப்பு தவிர வேறு எந்த ஒரு நடவடிக்கைக்காகவும் லெபனானுக்குள்ளே இளைஞர்கள் செல்ல வேண்டாம் என இலங்கையினுடைய வெளியுறவு அமைச்சர் தற்பொழுது இலங்கை மக்களுக்கு விடுதல்விடுத்துள்ளது .
ஈரானில் வைத்து பலஸ்தீனம் காமாஸ் மக்கள் விடுதலை போராளிகளின் மூத்த அரசியல் தலைவராக விளங்கிய இஸ்மாயில் ஹனியா அவர்களை தாக்குதல் மூலம் படுகொலை செய்திருந்தது.
அதனை அடுத்து அந்த படுகொலைக்கு பதிலடி தாக்குதலை நடத்துவதற்கு தற்பொழுது ஈரான் தயாராகி வருகின்றது .
வரும் நாட்களில் லெபனான் மற்றும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அதே வேளை ஈரான் நேரடியான தாக்குதலை நடத்தப் போகிறது.
இந்த தாக்குதல் முதலாம் கட்ட தாக்குதலை விட மிக கோரமாகவும் மோசமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது லெபனானுக்குள் இலங்கையில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் ,லெபனான் இணைந்து இஸ்ரேலை தாக்கினால் அதுவே மிகப் பெரும் பிராந்திய போராக மாற்றம் பெறக்கூடிய அபாயம் காணப்படுவதால், தமது மக்களை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை வலியுறுத்து இந்த அவசர வேண்டுதலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை









