புதிய மோசடி சமூக வலைத்தளத்தில்
Posted in இலங்கை செய்திகள்

புதிய மோசடி சமூக வலைத்தளத்தில்

புதிய மோசடி சமூக வலைத்தளத்தில்

புதிய மோசடி சமூக வலைத்தளத்தில் ,சமூக வலைத்தளங்கள் ஊடாக மிகப்பெரும் மோசடி இடம்பெறுவதாகவும் இவ்வளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி போலீசார் மற்றும் குற்றத்தை தடுப்பு பெறுபாட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக பாரிய பண மோசடி மற்றும் நடவடிக்கை இடம் பெற்று வருகிறது .

இதனுடாக அனுப்பப்படும் இணைப்பை அழுத்தி பார்வையிட வேண்டாம் எனவும் அதில் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மக்களுக்கு அவசர வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது .

கைபேசி வந்துள்ளது ,பொருட்கள் வந்துள்ளது

கைபேசி வந்துள்ளது ,பொருட்கள் வந்துள்ளது, பார்சல் வந்துள்ளது ,இதை உடனே எடுத்துக் கொள்ளுங்கள் என இவ்வாறு அனுப்பப்படும்விடயங்களை நம்பி மக்கள் ஏமாற்ற படுகின்ற்னர் .

தமக்குப் பெறுமதியான பொருட்கள் வந்துள்ளதாக காண்பித்து அதன் ஊடாக அந்த பொருட்களை வாங்கிட ஆசைப்படும் மக்கள் தமது சொந்த பணத்தினையும் வங்கி விபரங்களையும் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

அதனூடாக வந்தவர்கள் தமது கைவரிசையை காட்டி விட்டு அவர்கள் சென்று விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனை அடுத்து தற்பொழுது இலங்கைனுடைய குற்றப்பிரிவினை தற்போது தனது வேண்டுதலை விடுத்து வருகின்றனர் .

வ்வாறான பல்வேறுபட்ட சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற பொழுது நமக்கு கூட இவ்வாறான விடயங்கள் ஏற்பட்டது .

இலங்கையில் பாதிக்கப்பட்ட சிலர் நம்மை தொடர்புகொண்டு கேட்ட பொழுது நாம் அவர்களை காப்பாற்றி இருந்தோம் .

எனவே உலகளாவிய தமிழ் மக்களே உங்களை ஏமாற்றும் விதமாக பார்சல் வந்துள்ளது புதிய போண்கள் வந்துள்ளது என உங்களுக்கு ஆசை காட்டப்படுகின்றன.

ஆசை வார்த்தையை நம்பி

நீங்கள் இந்த பார்சல் எடுப்பதற்கு அட்ரஸ் அனுப்பி வைத்தால் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என காண்பிக்கும் ஆசை வார்த்தையை நம்பி பணத்தையும் உங்களுடைய விவரங்களை இழந்து .

தொடர்ந்து எனது மோசடி க்கு உள்ளாக வேண்டிய நேரங்கள் எனவே இதிலிருந்து உங்களை தற்காத்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்பது நமது வேண்டுதலாக இருக்கின்றது .

அதே வேண்டுதலையே தற்பொழுது இலங்கையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரம் வட்டங்களும் அதிகார சபைகளும் தெரிவித்திருக்கின்ற

Posted in உலக செய்திகள்

மக்களை சுட்டு கொல்வதை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்த ஆயுததாரி

மக்களை சுட்டு கொல்வதை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்த ஆயுததாரி

மக்களை சுட்டு கொலை செய்வதை ,தனது சமூகவலைத்தளம் ஊடாக நேரலை புரிந்த ஆயுத தாரியின் செயல்பாடு , பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்காவில் பத்தொன்பது வயதுடைய ஆயுத தாரி ,நான்கு மக்களை சுட்டு கொலை புரிந்ததுடன் ,மேலும் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி மூவர் காயமடைந்துள்ளனர் .

மக்களை சுட்டு கொல்வதை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்த ஆயுததாரி

தான் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலை, சமூக வலைதளத்தில் நேரலை செய்த நபரின் ,கொடும் செயல் ,உலக மக்கள் மத்தியில், பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது ஆயுத தாரி ,கைது செய்யப்பட்டு ,தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,அதிகரித்த வண்ணம் உள்ளமை, இங்கே குறிப்பிட தக்கது.

    Posted in சினிமா

    சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்

    சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்

    சமூக வலைத்தளத்தில் நடிகைகள் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் மோதிக் கொண்டுள்ளனர்.

    சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்
    சமந்தா


    சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டு வருவார்கள். அந்த வரிசையில் தற்போது சமந்தா ரசிகர்களும், பூஜா ஹெக்டே ரசிகர்களும் மோதி கொண்டனர்.

    நேற்று பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் சமந்தா புகைப்படத்தை பதிவிட்டு அவர் அழகாக இல்லை என

    குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்து சமந்தாவின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

    அது பற்றி விளக்கம் அளித்த பூஜா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் ஆகிவிட்டது என்று கூறி இருந்தார். அதன் பிறகு சற்று நேரம்

    கழித்து டெக்னிக்கள் டீம் உதவியுடன் அதை மீட்டதாக தெரிவித்தார். போடப்பட்ட பதிவுகளையும் கணக்கில் இருந்து

    நீக்கிவிட்டார் பூஜா. ஆனாலும் பூஜா ஹெக்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என சமந்தா ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டனர்.

    இந்நிலையில் சமந்தா நடித்த ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பாராட்டி ஒரு பதிவினை

    போட்டுள்ளார். அதில் கமெண்டில் சமந்தா, சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மூவரும் பூஜா ஹெக்டேவை விமர்சிக்கும் வகையில் பேசிக்கொண்டனர். அந்த கமெண்டுகளை பின்னர் நீக்கிவிட்டனர்.

    அதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலானது. பூஜா ஹெக்டே தவறு செய்தாரா என உறுதியாக தெரியாத நிலையில் இப்படி

    சமந்தா-சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மோசமாக பேசியிருப்பது ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

    இதனால் இருவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் மோசமாக சண்டை போட்டுக் கொண்டனர்.