Tag: கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038 பேர் பலி
கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்து நான்கு மணித்தியாலத்தில் வெளியான சுகாதார அமைச்சின் தகவலின்
படி கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 1,038பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதுவரை இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 9,016 ஆக அதிகரித்துள்ளது
அறுபத்தி ஐந்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .எதிர் வரும் நாட்களில் மேலும் இதன் உயிர் பலிகள் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது
ஆபத்தான நிலையில் சுமார் எட்டாயிரம் பேர் உள்ளனர் ,இவர்கள் அனைவரும் செயற்கை சுவாசம் பெற்ற வண்ணம் உள்ளனர்
,இவ்வாறு பெறுபவர்கள் அவர்களின் இறுதி நாட்கள் எண்ணப்படும் காலமாக மாற்றம் பெற்றுள்ளது ,
இவர்களது சுவாச காற்று வயர்கள் கழற்ற பட்டு விட்டால் அது மரணமாகவே அமையும் என்பது பாதிக்க பட்டவர்கள் கூறும் கருத்துக்களாக உள்ளன
கொரனோ தாக்குதல் 7 பேர் பலி – 189 பேர் பாதிப்பு
கொரனோ தாக்குதல் 7 பேர் பலி – 189 பேர் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை
ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 186 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து பதின் மூன்றாயிரத்திற்கு மேற்பட்டவர்கள்
தனிமைஅபடுத்த பட்டுள்ளனர்
அது தவிர பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்குள் மக்கள் செல்ல தடை
விதிக்க பட்டு காவல்துறை மற்றும் இராணுவ கண்காணிப்பிற்கு
உள்ளாக்க பட்டுள்ளது

கொரனோ தாக்குதல் அமெரிக்காவில் 1165 பேர் பலி பிரான்ஸ் 518 பேர் பலி
கொரனோ தாக்குதல் அமெரிக்காவில் 1165 பேர் பலி பிரான்ஸ் 518 பேர் பலி
அமெரிக்காவில் ஏற்பட்ட கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 1,165 பேர் பலியாகியுள்ளனர் .
இதுவரை இடம்பெற்ற மொத்த உயிர் பலி எண்ணிக்கை 9,169 ஆகும் .
இதுவரை இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளவர்கள் 336,673 பேராகும்
இவர்களுள் ஆபத்தான நிலையில் சுமார் 8,702 பேர் உள்ளனர்
இதே போல பிரான்சில் 518 பேர் பலியாகியுள்ளனர்
இங்கு இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 8,078 ஆகும்
அத்துடன்
மொத்த பாதிப்பு 92,839 ஆகும் ,மேலும் 6,838 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
வரும் நாடகளில் இதன் உயிர் பலி எண்ணிக்கை இரட்டிப் பாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

கொரனோ தாக்குதல் -ஸ்பெயினில் 4,100 பேர் பலி,
கொரனோ தாக்குதல் -ஸ்பெயினில் 4,100 பேர் பலி
கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை -ஸ்பெயின் நாட்டில் சுமார்
4,100 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பல்லாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இத்தாலியை அடுத்து தற்பொழுது ஸ்பெயின் பலத்த மனித
உயிரிழப்பை சந்தித்து வருகிறது
இதே போல அமெரிக்காவில் 1.050 பேர் மரணமாகியுள்ளனர்
,பிரிட்டனில் இதுவரை 465 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதல் வேகமாக பரவி வரும் நிலையில்
ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என
அறிவுறுத்த பட்டுள்ளது

கொரனோ தாக்குதல் 14,500, பேர் பலி 336,000 பேர் பாதிப்பு
கொரனோ தாக்குதல் 14,500, பேர் பலி 336,000 பேர் பாதிப்பு
உலகம் தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 14,500 பேர்
பலியாகியும் ,336,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இத்தாலியில் மட்டும் 5400 பேர் பலியாகியுள்ளனர் ,அதேபோல அமெரிக்காவில் 471 பதிவாகியுள்ளது
அதேபோல பிரிட்டனில் 273 ஆக உயர்ந்துள்ளது
ஸ்பெயினில் இரண்டாயிரத்தை எட்டியுள்ளது .இதுவரை இந்த நோயினை குண படுத்த மருந்துகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன ,
அவ்வாறு கண்டு பிடிக்க பட்ட சில மருந்துகள் இதுவரை மக்கள் பயன் பாட்டிற்கு விடுக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

கொரனோ தாக்குதல் எதிரொலி -இலங்கையில் எரிபொருளில் கடும் வீழ்ச்சி
கொரனோ தாக்குதல் எதிரொலி -இலங்கையில் எரிபொருளில் கடும் வீழ்ச்சி
இலங்கையில் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் பிறப்பிக்க
பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டுள்ளதகால்
தற்பொழுது எரிபொருட்களின் விலையில் பாரிய வீழ்ச்சி
ஏற்பட்டுள்ளது
தொடர்ந்து பொருட்களுக்கு தட்டு பாடு நிலவி வருகிறது .
மக்கள் வீதிகளில் நடமாட தடை விதிக்க பட்டுள்ளதால் அயல்
வீட்டார் பண்டமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
விவசாயிகள் வீடுகள் மட்டும் வயிறு நிரம்பும் வகையில் உண்ணும்
வசதியில் உள்ளதாக தமிழர் பகுதியில் இருந்து வரும் மக்கள்







