அமெரிக்காவில் 100 மில்லியன் மக்கள் கொரனோ சோதனை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 100 மில்லியன் மக்கள் கொரனோ சோதனை

அமெரிக்காவில் 100 மில்லியன் மக்கள் கொரனோ சோதனை

அமெரிக்காவில் உலகை அச்சுறுத்தி வரும் கொரனோ நோய் தொற்றுக்கு உள்ளான,
நூறு மில்லியன் மக்கள் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர் .

வரலாறு காணாத அளவுக்கு இந்த சோதனை அமெரிக்காவை ஆட்டி படைத்துள்ளது .

அமெரிக்காவில் பல லட்சம் மக்கள் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகி இருந்தனர் .


குளிர் காலம் ஆரம்பித்துள்ள இவ்வேளை மீளவும் சீனா முதல் ,
அமெரிக்கா வரை இந்த நோயானது வேகமாக பரவி வருவதை ,
இந்த புள்ளி விபரங்கள் காண்பித்து நிற்கின்றன .

கொரனோ பயங்கரம் ஓய்ந்துள்ளதாக பெருமூச்சு விட்ட மக்களுக்கு ,
மீளவும் குறித்த நோயானது வேகமாக பரவும் குறிப்பேடு ,மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

Posted in உலக செய்திகள்

போலியாக கொரனோ சோதனை நடத்தி முடிவுகள் வழங்கிய இரு நபர்கள் கைது

போலியாக கொரனோ சோதனை நடத்தி முடிவுகள் வழங்கிய இரு நபர்கள் கைது

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்று தொடர்பாக

போலியாக இரத்த பரிசோதனை நடத்தி ,அதன் முடிவுகளை அறிவித்து

பணம் சம்பாதித்து வாட்ச் இரு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

பாதிக்க பட்டவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே

மேற்படி நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்