Tag: குறட்டை
குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு
குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு
குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு செயல்பாடுகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் அதிகம் காணப்படுகின்றன .Sri Lanka’s health department snoring
உணவகங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை
இலங்கையின் கடைகளில் உணவகங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் ,
உணவு முறைகள் உரிய முறையில் சுகாதார பொறி முறைகளை பின்பற்றி செய்யாத நிலையும் காணப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து செல்கின்ற உல்லாச பயணிகள் .யூ டூப் காணொளி காணொளி பிடித்து இலங்கையின் மானத்தை வாங்கி விற்று விடுகிறார்கள் .
பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பன அலட்சியப் போக்கு
ஆனால் இது தொடர்பாக கவனம் செலுத்துவது தொடர்பாக இலங்கையினுடைய சுகாதாரப்பிரிவு ,பிரதேச சபைகள் ,
உள்ளூராட்சி சபை மன்றங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பன அலட்சியப் போக்குகள் செயப்படுவதை காணப்படுகிறது.
தமது சுய நலங்களுக்காகவே அரசியல்வாதிகள் வாழ்கிறவர்கள் ,மக்களில் எவ்வாறு அக்கறை காண்பார்கள் என்பதை இது காண்பிக்கிறது .
உணவுகளுக்குள் பிளேட் ,பிளாஸ்டர் .மற்றும் ஊசிகள் ,பல்லி ,பூச்சிகள் ,என்பனவும் சமீப காலங்களாக கண்டெடுக்கப்படுகிற செய்திகள் வெளிவந்திருந்தன.
வீதியோர கடைகள் மற்றும் பிரபல உணவகங்கள் உள்ளிட்டவைகளும் ,சுகாதார முறைமையற்று காணப்படுகிறது .
இதற்கு பிரதேச சபை ஏன் உரிய முறை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டுமாக இருந்தால் ,அரசியல்வாதிகளையே மக்கள் கேள்விகளால் துளைத்து எடுக்க வேண்டும் என்பதே ,வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பேசப்பட்ட விடயமாக காணப்படுகிறது .
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

ஊழல் வாதிகள் கும்மாளம் ஆளுநர் குறட்டை
ஊழல் வாதிகள் கும்மாளம் ஆளுநர் குறட்டை
ஊழல் வாதிகள் கும்மாளம் ஆளுநர் குறட்டை விடுவதாக தமிழ் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கி வரும் அனுரகுமார திசாநாயக்க, இலங்கை வாழ் மக்களிற்கு விடியலை வழங்குவார் என ஏதிர்பார்க்க பட்டு வந்த நிலையில் ,அது சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
வடக்கு பகுதியில் வசிக்கும் தமிழர்கள் மக்கள் வாழ்வியலில் அக்கறை கொண்டு ,ஆளும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ,செயல்படுவதாக தெரியவில்லை .
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வடக்கு பகுதி காவல் நிலையங்களில் ,தமிழ் மொழி பேசும் காவல்துறையை இதுவரை பணிக்கு அமர்த்தவில்லை .
தேர்தலின் பொழுது வழங்க பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கும் நிலை காணப்படுவதாக சமீப நாட்கள் நகர்வுகள் காண்பிக்கின்றன .
வடக்கு பகுதியில் மருத்துவமனைகளில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக ,வடக்கு மாகாண ஆளுநராக பதவி ஏற்றவரும், அதனை விசாரிக்கவில்லை .
வடக்கு ஆளுநர் நாள்தோறும் இலங்கை ஆள்கின்ற ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு பேசுவார் .
வடக்கு நிலவரங்கள் தொடர்பாக ன் ஜனாதிபதிக்கு எடுத்து விளக்குவார் .
அப்படி என்றால் அர்ச்சுனா இராமநாதன் நிலை தொடர்பாகவும் ,அவரால் மேற்கொள்ள பட்ட லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில், ஆளுநரிடம் அனுரா குமார திசாநாயக்க கேட்டு தெரிந்து கொள்ளவில்லையா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
இதே சத்தியமூர்த்தி வடக்கு ஆளுநருக்கு மாலை அணிவித்து ,பொன்னாடை போர்த்தி கவுரவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அப்படி என்றால் கடந்த ,ரணில் ,மகிந்தா ,கூலி லஞ்ச ஊழல் வாதிகள் ஆளும் அனுரா குமரா திஸாநாயக்கவின் பினாமி முகவர்களாக செயல்படுன்றனரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
அதனால் தான் வடக்கு மாகாணத்தில் மருத்துவமனைகளில் இடம்பெற்ற மருத்துவ தவறுகள் ,
அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு ,மற்றும் மோசடிகள் தொடர்பில் வடக்கு ஆளுநர் விசாரணைகளை மேற்கொள்ள மறுக்கின்றாரா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
மக்களாகிய நீங்களே இந்த விடயத்தை காதில் போட்டு வாயில் ஆட்டி .கொள்ளுங்கள் .
சிங்கள பேரினவாதத்தை நம்பி ஏமார்ந்து போன தமிழினம், மீளவும் ஏமாற்ற பட போகின்றார்களா ,என்பதே இப்போதுள்ள கேள்வியாகியுள்ளது .
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்












