அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா

அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா

அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா ,அமெரிக்கா வந்தால் அடிப்போம் அதிரடி ஆரம்பிப்பை எடுத்துள்ளது அமெரிக்கா ஈரானை தாக்க களமிறங்கினார் இஸ்ரேலை தாக்குவோம் என அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

லெபனன் போர்படை வீரர்களிடம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏவுகணைகள் இருக்கின்றன.

இந்த ஏவுகணைகளை ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக கிஸ் புல்லா பயன்படுத்தினால், அது பெரும் இழப்பை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் .

அவ்வாறான காலப் பகுதியில் தற்பொழுது இந்த அதிரடி நடவடிக்கையை அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இதனால் தற்பொழுது செய்வது அறியாது திணறி கொண்டிருக்கின்றது இஸ்ரேல் .

எங்களுடைய மக்களுடைய விடுதலைக்காகவும் பாதுகாப்புக்காகவும் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்து வருகின்றது .

இஸ்ரேலுடைய மொசாடீ பல தலைவர்களின் தளபதிகளை படுகொலை செய்தது.

அதை எடுத்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால் அவர்களை விடாமல் அடித்து நொறுக்குவோம் என ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது .

இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். ஈரானுக்கு ஆதரவாக தோள் கொடுப்போம் என லெபனான் அறிவித்துள்ளது .

இந்த விடயம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பீதியை கிளப்பியுள்ளது

அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களை அடித்து நொறுக்கி விடுவோம் என்ற அச்சத்தில் இப்பொழுது இஸ்ரேல் படைகள் திணறிக் கொண்டிருப்பது அவளுக்கு ஏற்பட்ட பெரும் அவமானமாக பார்க்கப்படுகிறது.

ஆக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கினால் ,ஹிஸ்புல்லா தனது வெறித்தனத்தை காட்டும் என்பதை வழிப்படையாக அறிவித்துள்ளது .

கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை
Posted in உலக செய்திகள்

கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை

கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை

கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை, செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தெரிவித்துள்ளனர்.இதற்க்கு பதிலடி தாக்குதல் வழங்கப்படும் என அந்த படைகள் இஸ்ரேலை எச்சரித்துள்ளது .

இவரது இழப்பிற்கு யூத படைகள் அதற்கு பிளவுகளை சந்திப்பார்கள் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கிடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தின் பொழுது ,இவரது தலைமையில் பாரிய வெற்றி தாக்குதல்கள் நடைபெற்று இருந்தன.

மிகப் பெரிய வெற்றி தாக்குதலை நடத்திய தளபதி

அவ்வாறான மிகப் பெரிய வெற்றி தாக்குதலை நடத்தி .அந்த மண்ணுக்கும் மக்களுக்குமாக. விடுதலை கொடுத்த அந்த வீர தளபதியை அந்த மண் இழந்து தவிக்கிறது.

உலகில் முதலாவது உளவுத்துறையாக விளங்கிவரும் மொசாட் .அனைத்து இடங்களுக்கு ஊடுருவி இவ்வாறான தளபதிகள் வாழும் வாழ்விடங்களை கண்டறிந்து தாக்குதல் நடத்தி படுகொலை செய்து வருகிறது.

லெபனானுக்குள் அந்த மக்களுக்கு எதிராக கருப்பாடுகளும் காட்டிக் கொடுப்பவர்களும் ஈடுபடுவதாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொலைபேசிகள் இணையதளங்கள் கமராக்கள் கைக்

குறித்த படைகள் பயன்படுத்தும் தொலைபேசிகள் இணையதளங்கள் கமராக்கள் என்பனவற்றை கைக் செய்யப்பட்டு ,இவர்களது நடமாட்டங்களை கண்காணித்து அதனூடாகவும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

செய்மதிகள் ஊடாகவும் இதை கண்டறிந்து அதனூடாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு ,பல முக்கியமான தலைகள் அழிக்கப்பட்டு வருகின்றமை, அந்த அமைப்பினருக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடித்து நொறுக்கும் கிஸ்புல்லா அலறும் இஸ்ரேல்
Posted in இலங்கை செய்திகள்

அடித்து நொறுக்கும் கிஸ்புல்லா அலறும் இஸ்ரேல்

அடித்து நொறுக்கும் கிஸ்புல்லா அலறும் இஸ்ரேல்

அடித்து நொறுக்கும் கிஸ்புல்லா அலறும் இஸ்ரேல் ,லெபனான்ஹிஸ்புல்லா போராளிகள் படையினர் இஸ்ரேல் ராணுவத்தின் கோலன் குன்று முகாம்களை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்தினர்.


இந்த தாக்குதலில் இஸ்திரேலிய தளம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய ஆயுத பகுதிகளை இலக்கு வைத்து போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தின .

தற்கொலை வெட்டி குண்டு விமானங்கள் ஊடாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில், இஸ்திரேலிய ஆக்கிரமிப்பு வல்லாதிக்க படை முகாம்கள் பலத்தை சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான ஆயுத தளபாடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகள் தெரிவு செய்து இந்த விமானங்கள் நடத்தியதாகவும் ,

இதனால் இஸ்திரேலியா ராணுவத்தினருக்கு அதனுடைய ஆளனி ஆயுதங்களுக்கும் பலத்தை சேதங்களை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக லெபனான் போர்படைகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு இஸ்ரேலை இடைவிடாது தொடராக லெபனான் போர் படைகள் நடத்தி வருகின்றன.

இவர்களது இந்த தாக்குதினால் இழப்பையும் துயரையும் இஸ்ரேலிய படைகள் சந்தித்த வண்ணமுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

எனினும் போர்படைகள் நடத்திய இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்களை இஸ்ரேலிய இராணுவம் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது .

இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா, ஆக்கிரமிக்க பட்ட பகுதியாக விளங்கும் வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போர் படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

கடந்த 24 மணித்தியலமாக புதிய புதிய புதுமுனைகளைத் துறந்து தாக்குதலை நடத்தி இருக்கின்ற .

இதன் பொழுது வடக்கு இஸ்ரேல் இராணுவ முகாம்கள் கண்காணிப்பு மையங்கள் ,கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன.

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா

இந்த கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா பகுதியில் மீது கடும் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர் .

அவ்வாறான கட்டளை கண்காணிப்பு உளவுத்துறை மையங்கள் இலக்கு வைத்து தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .

விமானங்களை பயன்படுத்தி தரைவழி மற்றும் வான்வெளி உடான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

மற்றும் வான்வழி ஊடான தாக்குதலையே வடக்கு இஸ்ரேல் பாதையில் உள்ள இஸ்ரேலிய ராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு ராணுவ தளங்களுக்கு பாதுகாப்பாக குடியமர்த்தப்பட்ட மக்கள் வாழ்விடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்று வருகின்றது .

இந்த தாக்குதலில் மக்களுடைய வாழ்விடங்கள் பல அடுக்குமாடி கட்டிடங்களும் தீயில் எரிகின்ற காட்சிகள் தற்போது வெளியாகி வருகின்றன .

மக்களுடைய சொத்துக்களுக்கு பாரிய இழப்பு

மக்களுடைய சொத்துக்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ,அதனால் உடனடியாக இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அந்த மக்களும் தற்போது கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர் .

ராணுவ முகாமுக்கு அருகாமையில் அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக துணைப்படைகள் என்கின்ற அடிப்படையில் ஆயுதங்கள் தாங்கிய ஆஸ்திரேலியா மக்கள் படையும் காவல் காத்து வருகின்றது .

அவ்வாறான அந்த மக்கள் படையினரை இந்த குடியேற்ற திட்டங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு பாதுகாப்பு வழங்கி வந்தன .

அவ்வாறான அந்த மக்கள் பாதுகாப்பு வளையங்களை இலக்கு வைத்து தற்போது இஸ்ரேல் போர்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் .

இதனால் ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கி குடியமர்த்த பட்ட அதே மக்களும் இப்பொழுது ஓட்டம் பிடித்து வருகின்றனர்.

Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் கிஸ்புல்லா – இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் கிஸ்புல்லா – இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு எதிர்காலத்தில் மிக பெரும் தாக்குதல்

ஒன்றுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் மிக முக்கிய இராணுவக தளபதி எச்சரித்துள்ளார்

இவர்களது இந்த தாக்குதல் மிக அருகில் நடக்க கூடும் என அவர் தெரிவித்துள்ளனர்

ஈரன் தமது பழிவாங்கும் தாக்குதல்களை தொடரும் என்ற நிலையிலும் ,

சமீப நாட்களாக லெபனான் எல்லையோரத்தில் பெரும் ஆயுதங்கள் கண்டு பிடிக்க பட்டன

அதன் எதிரொலியாக இவ்விதமான அறிவித்தல் வெளியாகியுள்ளது

,ஈரான் வழங்கிய ஒரு லட்சம் ஏவுகணைகளுடன் ஹிஸ்புல்லா தயார் நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

கிஸ்புல்லா
கிஸ்புல்லா