Tag: கிளர்ச்சி படைகள்
பாகிஸ்தான் இராணுவம் வேட்டை கிளர்ச்சி படைகள் அழிப்பு
பாகிஸ்தான் இராணுவம் வேட்டை கிளர்ச்சி படைகள் அழிப்பு
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் கிளர்ச்சி படைகள் தாக்குதலில் பாகிஸ்தான்படைகள் பலியாகியுள்ளனர் .
இராணுவத்தினர் மீது பதுங்கி தாக்குதலை நடத்தி பலத்த இழப்பை ஏற்படுத்தி வந்த குழுவின் மறைவிடங்களை சுற்றிவளைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அவர்களுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்
- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு
- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்
- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது
- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை
- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்
- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்
- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு
- அமெரிக்க ஈரான் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் நாசவேலை
ஈராக் இராணுவம் வேட்டை 25 கிளர்ச்சி படைகள் முகாம்கள் தாக்கி அழிப்பு
ஈராக் இராணுவம் வேட்டை 25 கிளர்ச்சி படைகள் முகாம்கள் தாக்கி அழிப்பு
ஈராக் அரச இராணுவம் ISIL பயங்கரவாதிகளின்
25 மறைவிடங்கள் அடையாளம் கண்டு அழிக்க பட்டுள்ளது என
கூட்டுப்படை தாக்குதல் தளபதி தெரிவித்தார் .
இந்த விசேட நடவடிக்கையின் போது, ஏராளமான கையெறி குண்டுகள்,
மோர்டார்கள் நவீன ஆயுதங்கள் என்பன மீட்க பட்டன .
ஈராக்கின் மூன்று மாகாணங்களில் நடத்த பட்ட ,
சிறப்பு நடவடிக்கையில் ,அபாயகரமாக விளங்கும் ,
குறித்த கிளிர்ச்சி படைகள் வேட்டையாட பட்டுளதாக ,
ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது .
கிளர்ச்சி படைகள் இரகசிய நீல கீழ் சுரங்கம் கண்டு பிடிப்பு
கிளர்ச்சி படைகள் இரகசிய நீல கீழ் சுரங்கம் கண்டு பிடிப்பு
சிரியாவில் அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வந்த துருக்கிய ஆதரவு குருதீஸ் போராளிகள் பயன் படுத்தி வந்த நில கீழ் சுரங்க பதுங்கு குழி ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது
இது சுமார் நானூறு மீட்டர் நீளமான பதுங்கு குழி எனவும் இதற்குள் வெடி மருந்துகள் ,மருத்துவ பொருட்கள் என்பன இருந்துள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது என சிரியா அரச இராணுவம் தெரிவித்துளளது
தாம் மீட்ட பகுதிகளை சுற்று காவல் தேடுதலுக்கு உள்ளாக்கிய பொழுதே மேற்படி பதுங்கு குழி கண்டு பிடிக்க பட்டுள்ளதாக குறித்த அரச இராணுவம் அறிவித்துள்ளது
சமாதான உடன் படிக்கை முன்னெடுக்க பட்டுள்ள பொழுதும் அமெரிக்கா இராணுவத்துடன் இவர்கள் சில பகுதிக்குள் நுழைய முயன்றதாக சிரியா அரசு இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது


























