கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in இலங்கை செய்திகள்

போராட்ட காலத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

போராட்ட காலத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

கடந்த தினம் திக்வெல்ல, ஹிரிகெட்டிய பகுதியில் நடமாடிய நபர் ஒருவரை பின்

தொடர்ந்து ஊந்துருளியில் வந்தவர்கள் அவரை சரமாரியாக சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்

இந்த படுகொலைகள் காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,போலீஸ்

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன