தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு
Posted in உலக செய்திகள்

தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு

தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு

தெற்கு லண்டன் Streatham High Road பகுதியில் மிக இரகசியமாக வளர்த்து வரப்பட்ட கஞ்சா
பண்ணை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .

போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதி சுற்றி வளைக்க பட்டது .

திருட்டு மின்சாரம் பெற்று,இந்த கஞ்சா செடிகள் வளர்க்க பட்டு வந்துள்ளன .

தெற்கு லண்டனில் கஞ்சா பண்ணை சுற்றிவளைப்பு

அதனால் என்னவோ குறித்த பகுதி நீண்ட நாட்களாக ,காவல்துறையினர்
கண்ணில் தென் படவில்லை .ஆனால் இப்பொழுது வசமாக சிக்கியது கஞ்சா கும்பல் .

குறித்த பகுதியானது முன்னர் காவல்நிலையமாக பயன்படுத்த பட்ட பகுதிக்கு, அருகில் அமைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இங்கு மீட்க பட்ட கஞ்சாவின் பெறுமதி லட்சம் பவுண்டுகளுக்கு மேல் என எதிர்பார்க்க படுகிறது .

கைதானவர்கள் காவல்துறையினர் விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .