Tag: ஒலிம்பிக் தீபத்தை
ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார்
ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார்
ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார் சாதனை ஒன்று பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது .
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள ,இவ்வேளையில் அதனை ஆரம்பித்து வைக்கும் முதல் கட்டமான ஒலிம்பிக் தீயினை தர்சன் எனப்படும் ,தமிழர் ஏற்றி வைத்து சாதனை படைத்துள்ளார் .
புலிக்கொடியுடன் ஒன்று கூடிய தமிழர்கள் அந்த சாகசாத்தை காண முண்டியடித்தனர் .
எனினும் அந்த கொடிகளை அகற்றும் படி கோரி ,தம்மை போலீசார் தடுத்ததாக பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்தனர் .
தமிழர்களுக்கு மதிப்பு அளித்து பிரான்ஸ் நட்டு ஆளும் அரசு தமிழர் ஒருவருக்கு ,ஒலிம்பிக் தீபத்தகி ஏற்றிட அனுமதி வழங்கியது, மிக பெரும் சாதனையாக பார்க்க படுகிறது .
வரலாறு காணாத மிக பெரும் பெருமையை பிரான்ஸ் ஈழ தமிழருக்கு வழங்கி ஹவுராவித்துள்ளதாக தமிழர்கள் பேசி வருகின்றனர் .
பல ஆயிரக்கண தமிழர்கள ஒன்று குவிந்து தமது ஆதரவை வழங்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
முழுமையாக காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- வாகனங்கள் மீதான வரி உயர்வு

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை









