Tag: ஒரே பிரசவத்தில்
ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பெற்ற பெண்
ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பெற்ற பெண்
பொரளை காசல் வைத்தியசாலையில், தாயொருவர் ஆறு சிசுக்களை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரசவித்த ஆறு சிசுக்களும் ஆண் குழந்தைகள் என்பது சிறப்பு அம்சம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பெற்ற பெண்
ஆறு குழந்தைகளில் ஐந்து குழந்தைகள் காசல் மருத்துவமனையின் சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு குழந்தை கொழும்பு
குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகவும், ஆறு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரே பிரசவத்தில் நான்கு குழைந்தைகள் பெற்ற இளம் பெண்
ஒரே பிரசவத்தில் நான்கு குழைந்தைகள் பெற்ற இளம் பெண்
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைங்களை இளம் பெண் ஒருவர் பெற்றுளளர் .
இலங்கை புத்தளம் ஆதார வைத்தியசாலையில், 24 வயதுடைய இளம் பெண் ஒருவரே ,இவ்வாறு ,ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார் .
இவ்வாறு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளில் ,ஒரு ஆண் ,மற்றும் மூன்று பெண்கள் குழைந்தைகள் என தெரிவிக்க பட்டுள்ளது .
தற்போது தாயும் ,சேயும் நலமாக உள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
ஒரே பிரசவத்தில் நான்கு குழைந்தைகள் பெற்ற இளம் பெண்
இலங்கையில் இளம் பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்த செய்தி காட்சிகள் ,சமூக ஊடகங்களால் வைராலகிய வண்ணம் உள்ளது .
மேலும் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை ,பெற்ற இளம் தாய்க்கு ,வாழ்த்துக்களும் ,பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இலங்கையில் இவ்விதம் அதிகமாக ஒரே தடவையில், குழந்தைகள் பிறந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
ஒரே பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை பார்க்க இதில் அழுத்துங்கள்












