லண்டனில் ஒருவர் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

லண்டனில் ஒருவர் சுட்டு கொலை

லண்டனில் ஒருவர் சுட்டு கொலை

லண்டனில் ஒருவர் சுட்டு கொலை லண்டன் வடமேற்கு லண்டன் பகுதியில் 55வயதுடைய நபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார் .

இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர்

இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர் தப்பி ஓடிய வண்ணம் உள்ளதாகவும் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பிரிட்டன் போலீசார் ஈடுபட்ட வண்னம் உள்ளனர் .

இரவு 9.35 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தாக்குதலுக்கான காரணம் தெரியவரவில்லை

இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவரவில்லை .தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

லண்டனில் ஒருவர் சுட்டு கொலை
உணவாக உரிமையாளர் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் சுட்டு கொலை

ஒருவர் சுட்டு கொலை

இன்று ராஜகிரிய, புத்கமுவ பகுதியில் இடம்பெற்ற ,
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார்

ஊந்துருளியில் பயணித்த இரண்டு ஆயுததாரிகள்,
பழைய உலோகங்கள் சேகரிக்கும் நிலையத்தின் மீது,
துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர் .

இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 52 வயதான,
ஊழியர் ஒருவர் காயமடைந்த நிலையில் ,
சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

மேற்படி சூட்டு சம்பவம் தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஒருவர் சுட்டு கொலை கொழும்பில் பதட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் சுட்டு கொலை கொழும்பில் பதட்டம்

ஒருவர் சுட்டு கொலை கொழும்பில் பதட்டம்

இலங்கை சேதுவை பகுதியில் ஒருவர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .

பலியானவர் 39 வயதுடைய நபர் என அடையாளம் காண பட்டுள்ளார் .

காலை வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ,திறந்தவெளி துப்பாக்கி சூட்டை நடத்தினர் .

இதில் படுகாயமடைந்த இருவர் வைத்திய சாலைக்கு எடுத்து செல்ல பட்டனர் .

அதில் 39 வயதுடைய ஆண் பலியானார் .பலத்த காயமடைந்த நிலையில் பெண் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

ஆயுத தாரிகள் 11 தடவை துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன .

பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

No posts found.
கட்டுநாயாககாவில் காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்காவில் காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

கட்டுநாயக்காவில் காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

இலங்கை கட்டுநாயக்க பகுதியில் வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண் ஒருவரது தங்க சங்கிலியை அறுத்து செல்ல முயன்ற ,திருடர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் .

இதற்கு பதில் துப்பாக்கி சூட்டு தாக்குதலை காவல்துறையினர் மேற்கொண்டதில், 22 வயது திருடன் சம்பவ இடத்தில பலியானார் .

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

பெண்ணின் சங்கிலி திருட்டை தடுக்க காவல்துறையினர் முயன்ற பொழுதே ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் மேற்கொள்ள பட்டது என்கிறது காவல்துறை .

இலங்கையில் ஆயுதம் வைத்திருந்தால் அவர்கள் மீது 20 வருட சிறை என கோட்டபாய அரசு சட்டம் பறைசாற்றிய, நிலையிலும் ஆயுத பாவனைகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் சுட்டு கொலை – இலங்கையில் நடப்பது என்ன ..?

ஒருவர் சுட்டு கொலை – இலங்கையில் நடப்பது என்ன ..?

இலங்கை எலமலவல பகுதியில் ஆட்டோ ஒன்றின் மீது நடத்த பட்ட திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதல் சிக்கி ஒருவர் பலியானர் .

இந்த சூட்டு படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

குறித்த மரணம் தொடர்பில் தீவிர புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது