Tag: ஏழு மாவட்டங்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்
ஏழு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
Author: நிருபர் காவலன் Published Date: 07/11/2022
ஏழு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
சீரற்ற கால நிலை காரணமாக ஏற்படும் மழையால் மண் சரிவு அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
கேகாலை ,கருணாகலா ,பதுளை .கண்டி ,மாத்தளை ,மொனராகலை ,நுவரெலியா ,குருணாகல பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
அபாய எச்சரிக்கை விடுக்க பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சிலர் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்ந்து வருகின்றனர் .
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa








