Tag: ஏன் தடை
விடுதலைப் புலிகளுக்கு ஏன் தடை
விடுதலைப் புலிகளுக்கு ஏன் தடை
விடுதலைப் புலிகளுக்கு ஏன் தடை ,இந்தியா விடுதலைப் புலிகளுக்கு அனுப்பிய செய்தி இந்தியாவின் உள்துறை அமைச்சினால் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் மீது மேலும் 5 வருடங்களுக்கு தடை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை அடுத்து அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஏன் இந்த தடை விதிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது .
அடுத்து எதிர்வரும் முப்பது நாட்களுக்குள் இந்த தீர்ப்பாயம் விடுதலை புலிகள் தரப்பிலிருந்து கோரிகை விடுத்துள்ளது .
ஏன் தடை விதிக்க கூடாது எந்றத காராணத்தை எடுத்துக்காட்டு மாறும் அந்த தீர்ப்பாயம் வேண்டுதல் கொடுத்துள்ளது.
அதனை அடுத்து எதிர்வரும் முப்பது நாளுக்குள் விடுதலை புலிகள் தரப்பிலிருந்து இந்தியாவுக்கான விடயங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து விடுதலைப் புலிகள் அபாயம் இல்லை என இந்தியாவின் தீர்ப்பாயம் கருதினால், இந்தியாவில் தடை நீக்கப்படலாம் .
அவ்வாறு இந்தியாவால் தடை நீக்கப்பட்டால் சர்வதேச ரீதியில் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட கூடும்.
அவ்வாறு நீக்கப்பட்டால் விடுதலைப் புலிகள் அரசியல் செயற்பாடுகள் மிக வெளிப்படையான செயற்பாட்டுடன் அங்கு ஆரம்பிப்பார்கள் .
ஏற்பட்டால் தற்பொழுது யூடியூப் சேனல் கூட விதிக்கப்பட்ட தடைகள் கூட நீக்கப்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
ஆனால் அதற்கான நடவடிக்கையை இந்தியா தீர்ப்பாயம் வழங்குமா என்பதை கேள்விக்குறியாக உள்ளது .
இந்தியாவுடைய நீதி தொடர்பாக பல்வேறுபட்ட புறப்பட்ட விமர்சனங்களும் ஆதரவுகளும் எழுந்து வருகின்ற நிலையில்.
டில்லி தீர்ப்பாயம்
இந்த டில்லி தீர்ப்பாயம் விடுதலை புலிகளுக்கு சார்பான அல்லது அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மீது தடையை உண்மையான நெஞ்சோடு பரிசீலனை செய்து நீக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது .
உலக மக்கள் உலகத் தமிழர்கள் மத்தியில் அழிக்கப்பட்ட ஒரு விடுதலைப் ஈழமக்கள் ,புலிகள் எவ்வாறு அபாயம் ஏற்படும் என்கின்ற விடையத்தினை எந்த ஒரு நாடு இதுவரை தெரிவிக்கவில்லை .
அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளினால் மேலும் அபாயம் உள்ளதாக அவை இந்தியாவுடைய இறையாண்மைக்கு எதிராக உள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது .
சர்வதே ரீதியில் இயங்கும் விடுதலைப் புலிகள்
சர்வதே ரீதியில் இயங்குபெறும் விடுதலைப் புலிகளை இந்த அபாயம் ஏற்படுவதாக இப்படி திருப்பிக் கொள்ளவே மூன்று அமைப்புகளாக உடைந்து சிறந்து காணப்படும் .
ஈழ மக்கள் ,விடுதலைப் புலிகள் அமைப்பினால் எவ்வாறு இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை தெரியாத நகைச்சுவை விடயமாக பார்க்கப்படுகின்றது.












