உளவு பார்த்த டிக் டாக் சர்ச்சையால் சிக்கியது
Posted in உலக செய்திகள்

உளவு பார்த்த டிக் டாக் சர்ச்சையில் சிக்கியது

உளவு பார்த்த டிக் டாக் சர்ச்சையில் சிக்கியது

உலக மக்களை ஆட்டி படைத்தது வரும் சீனா நாட்டின் டிக் டாக் நிறுவனம் BuzzFeed reporter and Financial Times நிருபர்களை இருவரை உளவு பார்த்தலில் ஈடுபட்டுள்ளது .

இந்த விடயம் கண்டுபிடிக்க பட்ட நிலையில் ,சிக்கலில் மாட்டி கொண்டது டிக் டாக் ,தற்போது இவர்களை கண்காணித்த ஊழியர் தமது நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிக் டாக் தெரிவித்துள்ளது .

உலக மக்களை உளவு பார்க்கும் நடவடிக்கையில் ,டிக் டாக் ஈடுபட்ட வண்ணம் உள்ளது என்கின்ற சர்ச்சை, நீண்டகாலமாக நிலவி வரும் வேளையில் ,இப்பொழுது மீளவும் சிக்கி கொண்டது .

அமெரிக்கா இராணுவத்தையும் இந்த டிக் டாக் விட்டு வைக்கவில்லை ,இதனால் என்னவோ அமெரிக்கா ,இராணுவம் டிக் டாக் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .