காட்டி கொடுத்தது யார் |வெளியான உண்மைகள் |மருத்துவர் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

காட்டி கொடுத்தது யார் |வெளியான உண்மைகள் |மருத்துவர் அர்ச்சுனா

காட்டி கொடுத்தது யார் |வெளியான உண்மைகள் |மருத்துவர் அர்ச்சுனா 

காட்டி கொடுத்தது யார் |வெளியான உண்மைகள் |மருத்துவர் அர்ச்சுனா காட்டி கொடுக்கப்பட்டதா .

காணொளியில் முழுமையான விடயங்கள் மக்களே பாருங்கள் .

வீடியோ

யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா

யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா

யாருக்கும் தெரியாத பல உண்மைகளை வெளியிட்ட Dr அர்ச்சுனா ,சாகாக்கச்சேரி மருத்துவமனைக்கு யார் இப்பொழுது பொறுப்பு .

என்பதாக உடைத்து பேசிய அர்ச்சுனா ,உள்ளே நடந்தது என்ன .வாங்க இந்த காணொளியை முழுமையாக பாருங்க

வீடியோ

எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்

எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்


எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல் அவள் சிதைக்கப்பட்ட சிலையாய் தூக்கி வீசப்பட்டு கேட்பாரற்றுக் கிடந்தாள்.
அச்சிலையைப் பற்றி அறியாதவர்கள் அதன்மேல் கழிவுகளைக் கொட்டி அதைக் காலால் மிதித்து மேலும் காயப்படுத்திக் கொண்டு இருந்தனர்.


வாழ்க்கையை வலியோடு நகர்த்த முயன்று கொண்டிருந்த அந்த சிலையின் அருகே வழிப்போக்கன் ஒருவன் வந்தமர்ந்தான்.

சிலையைச் சிதைத்தவன் துர்ப்பாக்கியசாலி


அந்தச் சிலையின் அருமையை ஆராய்ந்து அறிந்தவன், இப்பேர்ப்பட்ட சிலையைச் சிதைத்தவன் துர்ப்பாக்கியசாலி என்று கூறி, அச்சிலையை தூசி தட்டித் தூக்கி நிறுத்தினான்.


என்னை முதன்முறை சிலையாக மாற்றியவனே சிதைத்து தூக்கி வீசி விட்டான். இவனைப் பார்த்தால் சிற்பியாகவே தெரியவில்லை என்று சிதிலமடைந்த சிலை சிரித்தது.

காயப்பட்ட சிலைக்கு கண்கள் காணும் காட்சி


காயப்பட்ட சிலைக்கு கண்கள் காணும் காட்சி பிழையாகத்தானே இருக்கும் எனப் புரிந்து கொண்ட அவன், பிறந்த குழந்தையைப் போல அச்சிலையை கண்ணியமாய்க் கவனித்துக் கொண்டான்.


அரைகுறைச் சிற்பி எண்டாலும் அச்சிலையின் வலியை அழகாய்ப் புரிந்து கொண்டு மருந்திடத் தொடங்கியவன், அவ்வப்போது அச்சிலைக்கே தெரியாமல் அதன் போக்கில் அதை அழகாய்ப் புதுப்பிக்க ஆரம்பித்தான்.


வெயிலோ, மழையோ, புயலோ, பூகம்பமோ வந்தாலும் அச்சிலையை விட்டு அகலாமல் இருந்தவன், எப்படியோ அதன் கால்களை ஆவலுடன் தன்னுடன் சேர்ந்து நடப்பதற்கு தயார்ப்படுத்தி விட்டான்.

சிலையை காதலோடு செதுக்கி கலைநயமாக வடிவமைத்தான்


காலப்போக்கில், காயமடைந்த சிலையை காதலோடு செதுக்கி கலைநயமாக வடிவமைத்தான். வலியை முற்றிலுமாக மறந்த அச்சிலையின் கண்களை மீண்டும் காதலால் நிரப்பினான்.


இரண்டாம் முறை காதல் கண்ணாடியை கையில் எடுத்து அச்சிலை மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டிருப்பதை ஆசையாய் தயங்கியபடி பார்த்து இரசிக்கத் தொடங்கியது.


நடைப் பயணமாய்….பேருந்துப் பயணமாய்….ரயில் பயணமாய்….

அச்சிலை காண நினைத்த இடங்களெல்லாம் உடன் சென்றவனிடம், அவ்விடங்களுக்கும் அதிலிருக்கும் நினைவுகளையும் தன்னையறியாமல் கூறிக் காயப்படுத்தினாலும் அதை அவன் காட்டிக் கொள்ளாமல்,

அந்த நினைவுகளிலிருந்து நிதானமாய் அச்சிலையை வெளிக் கொண்டு வரத்தொடங்கினான்.


இரண்டாவதாக செதுக்கப்பட்ட காதல் என்றாலும் இயல்பை விட இன்றியமையாத ஒன்றாக அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே என்று நினைத்துக் கொண்ட அந்தச் சிலை அவனை அவமதிக்காமல் அரைகுறைச் சிற்பி என்றாலும் ஆசையாய் அணைத்துக் கொண்டது.


ஆறுதலும் ஆதரவும் அரவணைப்பும் அக்கறையும் அன்பும் மதிப்பும் காதலின் எண்ணத்தில் உண்மையாக இருக்கிறதா என்று எண்ண வேண்டுமே தவிர எண்ணிக்கையில் எத்தனையாவது என்று எண்ணத் தேவையில்லை.


02.06.2024. நிலா தமிழ்