இறந்த சிறுமியின் உடலில் காயம்
Posted in இலங்கை செய்திகள்

இறந்த சிறுமியின் உடலில் காயம்

இறந்த சிறுமியின் உடலில் காயம்

இறந்த சிறுமியின் உடலில் காயம் உள்ளதாக ,மருத்துவமனை தெரிவித்து மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கேள்வியை எழுப்பி இருக்கிறது .

பாசறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் மரணம் ஆனதாக போலீசார் தெரிவித்தனர் .

குருத்த சிறுமி கடந்த தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ,சிறுமியை பரிசோதித்த வைத்தியசாலை அதிகாரிகள் இந்த மரணம் சந்தேகத்திற்கு இடமாக உள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த சிறுமி இறப்பதற்கு முன்னர் ஒரு வார காலமாக காய்ச்சல் மற்றும் சளி நோயினால் பீடிக்கப்பட்டு இருந்ததாகவும் ,அப்பொழுது அவரது உடலில் காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை எடுத்து இந்த 7 வயது சிறுமியின் உடலில் இந்த காயங்கள் எப்படி வந்தது..? ஏன் வந்தது என்பது தொடர்பாக ,விசாரணையை போலீசார் நடத்த வேண்டும் என்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து சிறுமியின் சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதுடன் ,அவரது குடும்பத்தினர் மீது விசாரணை நடவடிக்கையை போலீச ஆரம்பித்துள்ளனர்.

அப்படி என்றால் இந்த செய்தியின் ஊடாக அவர்கள் சொல்ல வருவது அந்தச் செய்தி தானா என்பதுதான் விடயமாகிறது.