ரசியா இரு விமான தளங்கள் உக்கிரேனால் தாக்கி அழிப்பு
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் மீது பெரும் தாக்குதலுக்கு தயராகும் ரசியா

உக்கிரேன் மீது பெரும் தாக்குதலுக்கு தயராகும் ரசியா

உக்கிரேன் மீதான போர் ஆரம்பித்து ஓராண்டுகளை எட்டி செல்கிறது

இந்த ஓராண்டு நிறைவடையும் நிலையில் மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட
ரசியா தயாராகி வருவதாக இராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் .

மேலும் இரண்டு லட்சம் துருப்புகளை இணைப்பதற்கோ அல்லது ,
உக்கிரேன் களமுனைக்கு அனுப்பிட
ரசியா தயாராகி வருகிறது .

ரசியாவின் மீள் இராணுவ படையெடுப்பு உக்கிரேனுக்கு மிக பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் எனவும் .
இந்த மோதல்களில் குரூஸ் ரக ஏவுகணைகள் மற்றும் ,
கெமிக்கல் ஆயுதங்களை ரசியா பயன் படுத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இதனால் தற்போது போர் பதட்டம் அதிகரித்துள்ளது .

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்கிரேன் மீது ரஷ்யா கடும் ரொக்கட் ஏவுகனை தாக்குதல்

உக்கிரேன் மது ரஷ்யா கடும் ரொக்கட் ஏவுகனை தாக்குதல்

உக்கிரேன் மீது ரஸ்யா இராணுவம் கடுமையான ,ரொக்கட் மற்றும் ஏவுகணை தாக்குதல் தொடுத்துள்ளது .

உக்கிரேன் தலைநகர் பகுதியின் முக்கிய ,நுழைவாயிலாக விளங்கிய Sloviansk and Konstantinovka பகுதிகள் வீழ்ச்சியடைந்தன .

இந்த நிலையில் ,அதனை மீட்க ரஷ்ய கடுமையான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இழந்த பகுதிகளை மீட்டு ,உக்கிரேனை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் படி ,ஜனாதிபதி புட்டீன் கட்டளை வழங்கியுள்ளார் .

இவ்வாறான நிலையில் .தற்போது அகோர ஏவுகணை ,ரொக்கட் தாக்குதலை ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது .

மழை போல ரஷ்ய ரொக்கட் மற்றும் ஏவுகணைகளை ,வீசிய வண்ணம் உள்ளது என்பது ,உக்கிரேன் இராணுவமும் தெரிவித்துள்ளது .

உக்கிரேன் இராணுவத்தால் மீட்க பட்ட ,ஆறாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு ,மீளவும் ரஸ்யாவினால் ஆக்கிரமிக்க படலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது .

வரும் நாட்களில் உக்கிரேனில், ரஸ்யாவின் தாக்குதல் பலமானதாக அமையலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    Posted in உலக செய்திகள்

    உக்கிரேன் மீது அனைத்து வழியூடாக ரசியா தாக்குதல் – 24 மணித்தியாலத்தில் பேச்சுவார்த்தை

    உக்கிரேன் மீது அனைத்து வழியூடாக ரசியா தாக்குதல் – 24 மணித்தியாலத்தில் பேச்சுவார்த்தை

    ரசியாவுக்கும் ,உக்கிரேனுக்கும் இடையில் பலத்த சமர் இடம்பெற்று வரும் நிலையில் ரசியவனுடன் பேசிட உக்கிரேன் தயாராக உள்ளது

    எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் இரு தரப்பும் பேச்சுக்களில் ஈடுபட உள்ளது

    இதில் ரசியாவின் கோரிக்கையை ஏற்க உக்கிரேன் மறுத்தால் நாடு முழுவதும் ரசியாவின் கட்டு பாட்டில் சென்று விடும் என எதிர் பார்க்க படுகிறது ,இராணவ

    பலத்துடன் ஏறி நின்று பேச போகும் ரசியாவிடம் அடிபணிந்து செல்வதை தவிர உக்கிரேனுக்கு வேறு வழியில்லை என்பதே இன்றைய களநிலவரமாக உள்ளது

    குண்டுகளினால் உக்கிரேன் அதிர்ந்த வண்ணம் உள்ளது என உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது