Tag: உக்கிரேன் இராணுவம்
பழிவாங்கிய ரசியா உக்கிரேன் இராணுவம் 600 பேர்பலி video
பழிவாங்கிய ரசியா உக்கிரேன் இராணுவம் 600 பேர்பலி video
உக்கிரேன் இராணுவத்தை பழிவாங்கிய ரசியா நடத்திய பழிவாங்கும் தாக்குதல்களில் , 600 பேர் பலியாகியும் ,500 உக்கிரேன் படைகள் காயமடைந்துள்ளனர் .
தாக்குதல் பீதியில் ,தமது விமானத்தை தாமே
சுட்டு வீழ்த்திய உக்கிரேன்பரிதாபம் நிலை ஏற்பட்டுளள்து .
சுற்றிவளைக்க பட்டுள்ள உக்கிரேன் இராணுவம் VIDEO
சுற்றிவளைக்க பட்டுள்ள உக்கிரேன் இராணுவம் VIDEO
சுற்றிவளைக்க பட்டுள்ள உக்கிரேன் இராணுவம் சரணடையும் நிலையில் உக்கிரேன் . தொடரும் கடும் மோதல்,
விரிவான செய்திகளை காணொளியில் காண்க .
பொறிக்குள் உக்கிரேன் இராணுவம் பேரழிவு ஆயுதங்களை பாவிக்க தயராகும் ரசியா
பொறிக்குள் உக்கிரேன் இராணுவம் பேரழிவு ஆயுதங்களை பாவிக்க தயராகும் ரசியா
உக்கிரேன் களமுனையில் ரசியா இராணுவம் மிக பெரும் பேரழிவு ஆயுதங்களை பயன் படுத்த தயாராகி வருகிறது .
கைபிரட் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தி , பேரிழிவை ஏற்படுத்திட , ரசியா முயற்சிகளை மேற்கொள்ள கூடும் என்கின்ற ,திகில் தகவல்கள் வெளியாகியுள்ளன .
பொறிக்குள் சிக்கியுள்ள உக்கிரன் இராணுவம், சந்திக்க போவது என்ன காணொளியை பாருங்கள் .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்க
சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி திருப்பி தாக்கும் உக்கிரேன் இராணுவம்
சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி திருப்பி தாக்கும் உக்கிரேன் இராணுவம்
உக்கிரேனில் ரசியா இராணுவத்தினர் பயன் படுத்திய டாங்கிகள் மீது உக்கிரேன் இராணுவம் தாக்குதல் நடத்தின .இதில் சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி மீள்வும் ரசியா மீது தாக்குதல் நடத்தை வருகிறது உக்கிரேன் இராணுவம் .
சேதமான ரஷியா டாங்கிகளை கட்டி இழுத்து வந்து ,தமது டாங்கிகள் திருத்தக காராச்சில் வைத்து ,அதனை பழுது பார்த்து மீளவும் ரசியா இராணுவத்தினர் ,மீது அவர்கள் டாங்கிகளை வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் .
உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிட பட்டுள்ள இவ்வைகையான காணொளி காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
சேதமான ரசியா டாங்கிகளை திருத்தி திருப்பி தாக்கும் உக்கிரேன் இராணுவம்
உக்கிரேன் தலை நகர் கீவ் பகுதியை இலக்கு வைத்து ,கடும் ஏவுகணை தாக்குதலை ரசியா நடத்தி வருகிறது .
அவ்வாறான களமுனையில் இவ்விதமான சம்பவங்கள் ,தமது இராணுவத்தின் உளவியலை காப்பாற்றும் நோக்குடனான தந்திரோபாயம் என கருத படுகிறது .
அணுகுண்டு தாக்குதலை ரசியா நடத்தலாம் என எதிர் பார்க்க படும் இவ்வேளையில், உக்கிரேன் இராணுவத்தின் இந்த வீர
செயல்கள் ,பாராட்டும் படியான ஒன்று தான் என்கிறது ,சமூக வலைதள வாசிகள் .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

தப்பி ஓடும் எதிரி 500 சதுர கிலோமீட்டர் மீட்பு உக்கிரேன் இராணுவம்
தப்பி ஓடும் எதிரி 500 சதுர கிலோமீட்டர் மீட்பு உக்கிரேன் இராணுவம்
தப்பி ஓடும் எதிரி ரசியா இராணுவத்தினரால் ,தாம் இழந்த பகுதிகள் 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை மீட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
தொடர்ந்து ரசியா இராணுவத்தினர் தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் எனவும் .பல பகுதிகளை மீட்ட வண்ணம் தமது இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளதாக, உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
தொடர்ந்து ரசிய மாற்றும் உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில் ,பலத்த மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளது .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்
ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்
ரசியா நாட்டின் தேசிய கொடியினை உக்கிரேன் இராணுவ சிப்பாய் ஒருவர், காலில் போட்டு மிதித்துள்ள ,காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது .
ரசிய நாட்டின் தேசிய கொடியை அவமதித்ப்பு செய்திட்ட உக்கிரேன் இராணுவத்தின் இந்த செயல் ,ரஷ்ய மக்கள் மற்றும் இராணுவத்தினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்
அமெரிக்கா பிரிட்டன் ஆயுத உதவியுடன் ,ரசிய இராணுவத்தை உக்கிரேன் இராணுவம் விரட்டியடித்த வண்ணம் உள்ளது .
உக்கிரேன் மீது ரஸ்யா போரினை தொடுத்து, ஏழு மாதங்கள் ஆகின்ற பொழுதும் ,உக்கிரேனில் போர் ஓய்வுக்கு வரவில்லை .
ரஸ்யாவின் எதிர்ப்பு சமருக்கு , உக்கிரேன் பலகோடி ஆயுதங்களை கொள்வனவு செய்து செலவு செய்துள்ளது .
உக்கிரேன் மீளவும் ,உக்கிரேன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சென்றாலும் ,அமெரிக்கா பிரிட்டனில் கொள்வனவுசெய்திட்ட ஆயுத தள பாடங்களுக்குரிய பணத்தினை செலுத்த முடியுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.
உக்கிரேன் இராணுவ சிப்பாயின் ரஷ்ய கொடிய அவமதிப்பு பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது .
ஈரான் விமனாத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம்
ஈரான் விமனாத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம்
ஈரான் நாட்டு தயாரிப்பு உளவு விமானத்தை ,உக்கிரேன் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது .
உக்கிரேன் மீதான தாக்குதலுக்கு ,ஈரான் வழங்கிய ,ஆள் இல்லாத உளவு விமானத்தின் பங்களிப்பு அதிகமாகி விளங்கியது .
அவ்வாறான நிலையில் உக்கிரேன் பல பகுதிகள் ,ரஸ்யாவிடம் வீழ்ந்து விட ஈரான் உளவு விமானங்கள் தகவல் முதலிடம் வகித்தன .
ஈரான் விமனாத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம்
அவ்வாறான ஆள் இல்லா ஈரான் உளவு விமானத்தை ,உக்கிரேன் பிரிட்டன் ஏவுகணைகள் கொண்டு சுட்டு வீழ்த்தியுள்ளது .
இதில் வேடிக்கை என்ன வென்றால் ,ஈரான் உளவு விமானத்தை , ரஷ்ய கொள்வனவு செய்து உக்கிரேன் மீது தாக்குதல் நடத்த பயன் படுத்தி வந்தது .
.அந்த விமானத்தை உக்கிரேன் இராணுவம் ,பிரிட்டன் ஏவுகணைகள் கொண்டு சுட்டு வீழ்த்தியுள்ளது .
இப்பொழுது உக்கிரேன் களத்தில் ஈரான் ,பிரிட்டன் ஆயுத பாவனை தாக்குதல் இடம்பெற்று வருகின்றமை இதன் மூலம் அம்பலமாகியுள்ளது . .
ரஷிய su 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் வீடியோ
ரஷிய su 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் வீடியோ
உக்கிரேன் ; ரஷிய நாட்டின் அதி உயர் சண்டை விமானமாக விளங்கி வரும் SU 35 ரக விமனம ஒன்று உக்கிரேன் எதிரி இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
உக்கிரேன் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்த படும் ரஷ்ய விமான காட்சிகள் வெளியிட பட்டுள்ளன.
அவை தற்பொழுது சமுக வலைத் தளங்களில் அதிகம் பகிர பட்டு வருகிறது.
போர் முனையில் உள்ள உக்கிரேன் இராணுவ சிப்பாய்கள் விமானம் வீழ்வதை படம் பிடித்து வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது வைராலகிய வண்ணம் உள்ளன.
இதே போன்ற சண்டை விமானத்தை அமெரிக்கா உக்கிரேனுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது.
உக்கிரன் இராணுவம் 80 வீதம் மரணம் -ஒப்பு கொண்ட இராணுவம்
உக்கிரன் இராணுவம் 80 வீதம் மரணம் -ஒப்பு கொண்ட இராணுவம்
உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .இந்த தாக்குதலில் சிக்கி உக்கிரேன் இராணுவத்தின் முக்கிய அனுபவம் வாய்ந்த படையணிகள் அழிக்க பட்டுள்ளன .
உக்கிரேன் இராணுவ படையில் 80வீதமான இராணுவம் பலியாகியோ அல்லது காயமடைந்துள்ளனர் என சக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .
இவர்கள் யாவரும் பலத்த கால் ,கைகள் முறிவுக்கு உள்ளாகியுள்ளனர் .என முன்னரங்க காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உக்கிரேன் படை தளபதி தெரிவித்துள்ளார் .
முதன் முதலாக மேற்குலக ஊடகம் ஒன்றுக்கு உக்கிரேன் இராணுவத்தினர் நேரடியாக வழங்கிய சாட்சியாக இந்த காட்சிகள் உள்ளன .
உக்கிரேன் அரசு கூறுவது போன்று தாம் வெற்றி கொண்டு எதிரி படைகளை விரட்டி வருகின்றோம் என்ற கூற்று பொய்யானது என்பது அதே அரச இராணுவத்தின் வாயிலாக வெளிந்துள்ளது .

அதில் கடமையாற்றும் பெண் இராணுவ சிப்பாய் தெரிவிக்கின்ற பொழுது நான் நான்கு நாட்களாக குளிக்கவில்லை .உறங்கவில்லை இவ்வாறே போர் செய்து வருகிறோம் .எனது சாகாக்கள் காயம்பட்ட நிலையில் துடித்து கொண்டுள்ளதை அவர் கண்முன்னே காண்கின்றார் .
இவரது கண்ணில் பேச்சில் உளவியலில் விரக்தி நிலையில் உள்ளதும் ,எப்பொழுதும் தாம் இறப்போம் என்ற அச்சத்தை காண முடிகிறது .
நாள் ஒன்றுக்கு உக்கிரேன் இராணுவத்தினர் ரசியா இராணுவ நிலைகளை நோக்கி ஆறாயிரம் ஆட்டிலறி குண்டுகளை ஏவிய வண்ணம் உள்ளதாக தெரிவித்தது .
உக்கிரேன் மட்டும் இவ்வாறு ஆறாயிரம் குண்டுகளை நாள் ஒன்றுக்கு வீசுகிறது என்றால் ரசியா எத்தனை மடங்கு அதிகமாக குண்டுகளை வீசி வரும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் .
ரசியா உக்கிரேன் இராணுவம் கடும் மோதல்
ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்
உக்கிரேன் இராணுவத்தால் 32500 ரசியா இராணுவம் படுகொலை
தவிர உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு முன்னூறு மில்லியன் டொலர்களை செலவு செய்து வருவதாக ரசியா தெரிவித்துள்ளது .
அவ்வாறு எனின் உக்கிரேன் களமுனையில் யாரது பலம் ஓங்கியுள்ளது என்பதையும் ,இந்த போரில் உக்கிரேன் இராணுவம் செத்து போயுள்ளது முற்றாக உள் இராணுவ கட்டமைப்பு சிதைந்து போயுள்ளது .
அந்த செத்த பாம்பை தொடர்ந்து ரசியா இராணுவம் அடித்த வண்ணம் உள்ளது.
இதே போல உங்களுக்கும் அடி விழும் என்பதை நேட்டோ நாடுகளுக்கு ரசியா தெரிவித்து கொள்கிறது என்பதை இங்கே கவனியுங்கள்.
இந்த ஊடகத்தில் வெளியான இந்த காட்சிகள் உக்கிரேன் ரசியாவிடம் முற்றாக விரைவில் வீழ்ந்து விடும் என்பதை இப்போதே முன்னோட்டம் விட்டுள்ளது .
அப்படி என்றால் உக்கிரேன் களமுனையில் அதிரடி திருப்பங்கள் எதிர் வரும் நாட்களில் இடம்பெற போவதை காணலாம் என்பதை இந்த செய்தி காண்ப்பிக்கிறது .
தன் பலம் அறியாது ஏவல் முதுகில் ஏறிநின்று ஆடினால் இது தான் நிலை
.இன்று தோற்று தப்பி ஓட போகும் உக்கிரேன் அதிபர், அதனை முன்பே செய்திருந்தால் ,மக்களையும் இராணுவத்தின் உயிர்களையாவது காப்பற்றி இருக்கலாம் என்பதே மனித நேயவாதிகள் கருத்தாக உள்ளது .
- வன்னி மைந்தன் –
எதிரி ஓட ஓட விரட்டி தாக்குவோம் உக்கிரேன் இராணுவம்
எதிரி ஓட ஓட விரட்டி தாக்குவோம் உக்கிரேன் இராணுவம்
எங்கள் நாட்டின் மீது இராணுவ படையெடுப்பை மேற்கொண்ட எதிரி இராணுவம் ஓட ஓட அவர்களை விரட்டி தாக்குவோம் என உக்கிரேன் இராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது .
எதிரிகள் முன்னேற்ற வழிகள் யாவிலும் உக்கிரேன் இராணுவம் தயார் நிலையில் உள்ளது ,நாற்பது நாடுகள் ஆதரவுடன் எதிரிகளை ஓட ஓட விரட்டி தாக்கி வருகிறோம் .
எமது மண்னையும் ம் மக்களையும் காப்பாற்றிட அமெரிக்கா,பிரித்தானியா தொடர்ந்து ஆயுத உதவிகளை புரிந்த வண்ணம் உள்ளன .இந்த ஆயுதங்களே எதிரி இராணுவம் தப்பி ஓட காரணமாக உள்ளது .
அதிர்ச்சியில் எதிரி நாடுகள் வடகொரியா புதிய வகை ஆயுதம் தயாரிப்பு
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரண்டு முறை உக்கிரேனுக்கு பயணம் புரிந்து தனது நேரடி ஆதரவையும் .
எதிரி இராணுவம் செயல் இழக்க வைக்க அதற்குரிய ஆயுத தளபாட உதவிகளை வழங்குவோம் என தெரிவித்து சென்றுள்ளார் .
உக்கிரேன் மீது ரசியா இராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தும் உக்கிரேன் இராணுவ தரப்பிலும் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தமது எதிரி இராணுவத்தை விரட்டி தாக்கிய வண்ணம் உள்ளனர் .
பாம்பு தீவில் நிலை கொண்டிருந்த ரசியா இராணுவம் மீது எதிர் தாக்குதல் நடத்தினர் .அங்கு மைக்க பட்ட எதிரிகளின் ஆயுத முகாம்கள் மற்றும் ஆயுத தளபாடங்கள் என்பன அழிக்க பட்டு எதிரிக்கு பலத்த அடி வழங்கியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது .
உக்கிரேன் அரசுக்கு பலமான ஆயுத தளபாடங்களை மேற்குலக எதிரி நாடுகள் வழங்கி வருகின்ற நிலையில், தற்போது ரசியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஐ சி எம் ஏவுகணைகளை பயன் படுத்த தயராகி வருகிறது .
இந்த குண்டுகள் பல தொன் எடை கொண்டவை .அவை வீழ்ந்து வெடிக்கும் பகுதிகள் முற்றாக அழியும் நிலையை ஏற்படுத்த கூடியவை .
அவ்விதமான நாசகார தாக்குதலை நடத்திட எதிரி இராணுவம் என கூறி வரும் ரசியா இராணுவம் உக்கிரேனுக்கு மரண அடி வழங்க தன்னை தயார் படுத்தி வருகிறது.
இந்த ஏவுகணைகள் ரசியா எதிர் பார்ப்பது போல எதிரி நிலைகளை துல்லியமாக தாக்கி பலத்த சோதனைகளை எதிரிக்கு ஏற்படுத்துமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும் .



















