உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
Posted in உலக செய்திகள்

உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி

உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி

உக்கிரேனின் பாக்முட் கோட்டையின் நகரத்தை மீட்கும் நோக்குடன் ரசியா படைகள் அகோர தாக்குதலை ,மேற்கொண்டன ..

எனினு இந்த தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .

எனிமும் மேற்குலக உளவுத்துறை ஊடகம் ஒன்று தெரிவிக்கையில் ,
கடந்த 24 மணித்தியாலத்தில், உக்கிரேன் பாக்முட் பகுதியில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்றன.

உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி

இந்த மோதல்களில் ,ரசியா மற்றும் உக்கிரேன் தரப்பினர் இருவருக்கும் ,
பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .

ரசியா இராணுவத்தில் 780 சிப்பாய்கள் பலியாகினர் .
ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

அதே போல அளவில் உக்கிரேன் இராணுவத்திலும் ,
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மீளவும் உக்கிரேனை ஆக்கிரமித்து விட வேண்டும் என்ற நோக்கில்,
ரசியா படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .