Tag: ஈரானால் சிறை பிடிப்பு
Posted in உளவு செய்திகள்
அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 21/10/2022 Leave a Comment on அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு
அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு
அமெரிக்காவின் இரண்டு உளவு கப்பல்களை ஈரான் சிறை பிடித்துள்ளது.
செங்கடல் பகுதியில் ,சர்வதேச விதிகளை மீறி உளவு பார்த்தலில் ஈடுபட்ட ,அமெரிக்காவின் ஆள் இல்லாத கப்பல்கள் இரண்டே ,ஈரானால் சிறை பிடிக்க பட்டுள்ளது .
மிக உயர் ரக சாதனங்கள் பொருத்த பட்டு ,திசை மாறி பயணிக்க வல்ல ,அமெரிக்காவின் உளவு கப்பல், ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்க பட்டுள்ளது .
ஒரே நாளில் இரண்டு உளவு கப்பல்கள் ,ஈரானால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்கா ஐரோப்பா இணைந்து, ஈரான் மீது பொருளாதார தடைகள் விதித்து ,இரண்டாவது நாளில் ,அமெரிக்காவின் உளவு கப்பல்கள் ஈரான் சிறைபிடித்துள்ளமை பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது

- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது










