பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு


பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு தெரிவைத்துள்ளதால் ,பாலஸ்தீன தனி நாடு வழங்க மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .


இஸ்ரேல் சரண் அடையும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு முழக்கமிட்டுள்ளார் .,தீர்வு தேடி இஸ்ரேல் பாலஸ்தீன போர் நகரும் வேளையில் போரில் வெல்வோம் என இஸ்ரேல் சூளுரைத்து வருகிறது .

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட இஸ்ரேல் ஆதரவு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

நாள்தோறும் பாலஸ்தீன புதிய நாட்டுக்கு நாடுகள் ஆதர்வு பெருகி வருவதால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்து திணறி வருகிறது .

வீடியோ

இஸ்ரேல் ஹமாஸ் பேச்சு|இஸ்ரேல் ஹமாஸ் போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் பேச்சு|இஸ்ரேல் ஹமாஸ் போர்



இஸ்ரேல் ஹமாஸ் பேச்சு|இஸ்ரேல் ஹமாஸ் போர்

இஸ்ரேல் ஹமாஸ் கைதிகள் விடுதலை தொடர்பாக திடீர் பேச்சு ,
வருகிறது போர் நிறுத்தம்

ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட பணயக்கைதிகள் புதிய ஒப்பந்தத்தின் மூலம்விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
நெதன்யாகுவின் கபினட் அவசரமாக கூடி இந்த பேச்சில் ஈடுபடுகிறது .

இதன் மூலம் 30 குழந்தைகள், எட்டு தாய்மார்கள் மற்றும் 12 பெண்கள்
விடுவிக்கப்படுவார்கள் என்று சேனல் 12 தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் பேச்சு|இஸ்ரேல் ஹமாஸ் போர்

கடந்த மாதம் கடத்தப்பட்ட சுமார் 240 பணயக்கைதிகளில் 210 பேர் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது .


, இதில் சுமார் 40 குழந்தைகள் உள்ளனர். ஏனையவர்களை ஜிஹாத்
பணயக்கைதிகளாக வைத்திருப்பதாக தெரிவிக்க படுகிறது .

மூன்று நாள் தற்கால போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .கைதிகள்
விடுதலையின் பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

கவுதி படைகளினால் இஸ்ரேல் கப்பல் சிறை பிடிக்க பட்ட 48 மணித்தியாலத்தில் ,கைதிகள் விடுவிப்பு போர் நிறுத்தம் தொடர்பாக நெதன்யாகு பேச முற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

கசாவுக்கு ஜோர்டான் இராணுவ விமானம் உணவுளுடன் பயணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கசாவுக்கு ஜோர்டான் இராணுவ விமானம் உணவுளுடன் பயணம்

கசாவுக்கு ஜோர்டான் இராணுவ விமானம் உணவுளுடன் பயணம்

பலஸ்தீனம் காசாவுக்குள் உணவின்றி வாடும் மக்களுக்கு ஜோர்டான் ,
நாட்டு இராணுவ விமானம் உணவுகளை காவிய படி பயணித்துள்ளது .

எகிப்திற்கு பயணித்துள்ள இந்த உணவு விமானம் ,அங்கிருந்து லாரிகள் வாயிலாக,எடுத்து செல்ல பட்ட உணவுகளை ,காஸாவுக்குள் எடுத்து செல்ல தயாராகிறது .

ஆனால் எகிப்து எல்லை வழியாக நுழையும் உணவு வாகனங்கள் மீது ,
தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளதால் ,தற்போது ,அந்த எல்லை பகுதியில் உணவு லொறிகள் காத்துள்ளன .

கசாவுக்கு ஜோர்டான் இராணுவ விமானம் உணவுளுடன் பயணம்

இஸ்ரேல் நடத்தும் இந்த வன்முறை தாங்கிய இனப்படுகொலையை உலகம் கண்மூடி பார்த்து கொண்டுள்ளது .

உலக சட்ட திட்டங்கள் தொடர்பாக பேசும் உலக நாடுகள் ,இஸ்ரேலின் வாடகை வாய்கள் என்பதும் ,அவர்கள் முதலாளிகள் பணத்தில் அந்த நாடுகள் செயல் படுவதையும் இவை காட்டி நிற்கின்றன .


பச்சிளம் பிஞ்சுகள் உணவு இன்றி வாடிய வண்ணம் உள்ளனர்

தொடர்ந்து இஸ்ரேலின் இந்த இறுக்கு பிடி தொடரும் என்றால் ,பல்லாயிரம் மக்கள் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது .

அதற்கு முன்னர் அந்த மக்களை காப்பாற்ற ஈரான் சவூதி ,யோர்தான் உள்ளிட்ட நாடுகள் மனிதாபிமான வேண்டுதல் விடுத்துள்ளமை குறிப்பிட தக்கது .

video