ஈரான் இராணுவ தளபதி இஸ்ரேலினால் படுகொலை
Posted in உலக செய்திகள்

ஈரான் இராணுவ தளபதி இஸ்ரேலினால் படுகொலை

ஈரான் இராணுவ தளபதி இஸ்ரேலினால் படுகொலை

ஈரான் இராணுவ முக்கிய புரட்சிகர படை தளபதி ஒருவர் ,
சிரியா டமக்காஸ் பகுதியில் வைத்து இஸ்ரேலின் ஆள் ,
இல்லா உளவு விமானம் மூலம் கொலை செய்யப் பட்டுளளார் .

இவர் சிரியாவில் தங்கி இருந்து ,ஈரானுக்கு எதிரான,
பல படை நகர்வுகளை மேற்கொண்ட வண்ணம் இருந்தார் .மேலும் ஈரான் இராணுவத்தின் ஆலோசகருமாக விளங்கி வந்தார் .

அவ்வாறான முக்கிய தளபதியை துல்லியமாக, கண்காணித்து போட்டு தள்ளியுள்ளது இஸ்ரேல் .

மேலும் லெபனானின் ஹிஸ்புல்லா ,ஜிகாத் ,கமாஸ் போன்ற,
போராளி குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி,
ஒருங்கிணைத்து வந்துள்ளார் .

ஈரான் இராணுவ தளபதி இஸ்ரேலினால் படுகொலை

அவ்வாறான மிக முக்கிய படை தளபதியை ,
குறி தவறாது இஸ்ரேலியா இராணுவம் போட்டு தள்ளியுள்ளது .

ஈரான் புரட்சிகர படைகளின் முக்கிய தாக்குதல் அனுபவம் வாய்ந்த ,
தளபதி கொலை செய்யப்பட்டதற்கு ,இஸ்ரேல் விரைவில் விளைவை சந்திக்கும் என ,ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது .

சோலைமானி கொலையை அடுத்து ,அவரை போன்று உருவாகி வரும் ,
தளபதிகளை இஸ்ரேல் தொடராக கொலை செய்தவண்ணம் உள்ளமை ,
இங்கே கவனிக்க தக்கது .

இந்த செய்தி குரல் வடிவில் கேட்க இதில் அழுத்துங்கள்

Posted in உளவு செய்திகள்

ஈரான் ஆதரவு இராணுவ தளபதி – இஸ்ரேலினால் படுகொலை

ஈரான் ஆதரவு இராணுவ தளபதி – இஸ்ரேலினால் படுகொலை

சிரியா ஈராக் எல்லையில் தளம் அமைத்து போராடி வரும் ஈரானின் ஆதரவு வெளிநாட்டு முக்கிய

இராணுவ தளபதி உள்ளிட்ட ஐவர் இஸ்ரேல் உளவு விமானம் நடத்திய தாக்குதலில் படுகொலைசெய்ய பட்டுள்ளார்

இவர் தங்கி இருந்த வீட்டின் அருகில் டிராக்கில் சென்று கொண்டிருந்த பொழுது மேற்படி ஏவுகணை

தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,அதில் ஜீப் வண்டி சம்பவ இடத்தில சிதறியுள்ளது ,அதில் பயணித்த

இவர் உள்ளிட்ட ஐந்து சமூக முக்கிய இராணுவ சிப்பாய்களும் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

ஈரானின் முக்கிய தளபதிபதிகளை இவ்விதமே இஸ்ரேல் படு கொலை செய்தமை இங்கே குறிப்பிட தக்கது