மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்

மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்

இலங்கை மீனவர்க்ளுக்கு இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் பட்டுளள்து .சீனா அரசினால் இலங்கை கடல்வாழ் மீனவர்களுக்கு இந்த உதவி திட்டம் வழங்க பட்டது .

அதன் அடிப்படியில் இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளதாக அரசு அறிவித்த்துள்ளது .

மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்

சீனா அக்குடியரசினால் 4.5 லீட்டர் எரிபொருள் வழங்க பட்டது ,அதன் சந்தை பெறுமதி 1080 மில்லியன் ரூபாவாகும் .

மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்

அதன் திட்டத்த்தின் படி முதல் கட்டமாக கொழும்பு ,களுத்துறை ,காலி ,மாத்தறை ,தங்களை ,கல்முனை ,மட்டக்களப்பு ,திருகோணமலை ,யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு ,புத்தளம் ,சிலாபம் ,நீர்கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு வழங்க பட்டன .

அதனை அடுத்து இப்பொழுது இந்த இரண்டாம் கட்ட இலவச இணைப்பு வழங்கி வைக்கும்நிகழ்வு ஆரம்பிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

வீடியோ