Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 7358 பேர் கைது

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 7358 பேர் கைது

இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது

இவ்வேளையில் அதன் சட்ட விதிகளை மீறி வீதிகளில் தேவையற்று உலாவிய 7358 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 568 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் ஊரடங்கு
இலங்கையில் ஊரடங்கு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4018 பேர் கைது

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4018 பேர் கைது

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை கட்டு

படுத்தும் நோக்கில்


ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டது ,

இந்த சட்டம் அமூலுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை

மீறி வெளியில் உலாவிய சுமார் 4,018 பேரை காவல்துறையினர்

கைது செய்துள்ளனர்

அவர்கள் சென்ற வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன

மேலும் இந்த அத்துமீறல் சம்பவம், கம்பகாவிலே அதிகம்

பதிவாகியுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் ஊரடங்கு
இலங்கையில் ஊரடங்கு