Tag: இலங்கைப்பெண்கள்
Posted in இலங்கை செய்திகள்
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 52 பெண்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 23/01/2020 Leave a Comment on குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 52 பெண்கள்
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 52 பெண்கள்
இலங்கையில் இருந்து குவைத் நாட்டுக்கு வீட்டு பணிப்பெண்களாக சென்ற இலங்கையை சேர்ந்த 52 பெண்கள் தாம் வேலைபுரிந்த எயமானர்களினால் வதைகள்
மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர் .
அவ்வாறான பெண்கள் தற்போது இலங்கைக்கு மீள திரும்பியுள்ளனர்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு அவர் தம் குடும்பத்துடன் மீள் இணைக்க பட்டுள்ளனர்






