முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு

முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு

முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு முள்ளிவாய்க்கால் திறத்தில் பத்தாயிரம் இராணுவத்திற்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

பதினாறு வருடங்களுக்கு முன்னதாக தமிழர்களை கொன்று குவித்து அதனை சாதனையாக நிகழ்த்திய இலங்கை இராணுவத்தை சேர்ந்த 10,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையை காத்தவர்கள் இவர்கள் ,இன்று சிறந்த போர் வீரர்கள் என்ற பதத்தில் அந்த பதவியேற்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசம் இன்று அடிமைப்படுத்தப்பட்டு காப்பார் யாருமின்றி ,மீட்பர் யாருமின்றி கிடக்கிறது .

ஆனால் எம் இனத்தை கொன்றழித்த அந்த நாளை ஆளுகின்ற அரசு குதூகலமாக கொண்டாடியுள்ளது .

போர் நடைபெறுகின்ற பொழுது படைகளை திரட்டி கொடுத்தவர் ஆளும் அனுராவே தான் .

அவ்வாறான இவரே இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மக்களித்துள்ளார் .16 வருடமாகிறது ஒரு இனம் அழுகிறது.

இந்த நிலை சிங்களதேசம் விரைவில் சந்திக்கும் .அன்று இவர்களுக்கு திருப்பி கிடைக்கிற பொழுது அவர்களும் அழுவார்கள்.

தமிழர்ளின் ஆவிகளும் ஆத்மாக்களும் சிங்கள தேசத்தை அந்த கொலையாளிகளையும் இறுதிவரை விடமாட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பதவி உயர்வு ஊடாக ஒரு இனத்தை பழிவாங்க முடியாது .கர்மா உங்களை காத்திருந்து அழிக்கும் அப்பொழுது நீங்கள் காணாமல் போவீர்கள்.

உங்கள் கண்களை துடைக்க அப்பொழுது கரங்கள் இருக்காது காலம் ஒரு நாள் பதில் சொல்லும் அதுவரை தமிழன் காத்திருப்பன் .

இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு

இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு

இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு ,ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற கடுமை யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கமாக தற்பொழுது பெருமளவான ஆயுத உபகரணங்களை ஐரோப்பிய நேட்டோ நாடுகள் வழங்கி வருகின்றன .

ரஷ்யா ராணுவத்தினர் உக்கரைனுடைய பல முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன .

இந்த தாக்குதலில் அவர்களுக்கு பலமான சேதங்கள் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த நடவடிக்கை

அதனை அடுத்து தற்போது இந்த நடவடிக்கையில் அவர்கள் தீவிர கவனத்தை செலுத்தி வருகின்றனர் .

நேட்டோ நாடுகளுக்கு பலத்த சேதங்களையும் இழப்புக்களை ஏற்படுத்தும் என்கின்ற வகையில் தற்பொழுது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

விரைவில் முழுவதுமாக ரஷ்யா வின் கட்டுப்பாட்டுகள் சென்று விடும் முற்றுகை தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றது .

கடந்த 48 நாட்கள் இருவருக்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகள் தாக்கி அழிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருக்கின்றன.

மின்சாரம் மையங்கள் வர்த்தக நிலையங்கள் இராணுவ மையங்கள் ராணுவ தயாரிப்பு மையங்கள் என பல்வேறு பட்டவை அடக்கம் பெற்றுள்ளது .

இது ஒரு முற்றுகை தாக்குதலாகவே நோக்க முடிகிறது .

ரஸ்யா தனது நன்கு திட்டமிட்ட ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது.

உக்ரைன் படைகள்

இந்த முற்றுகை தாக்குதலிருந்து வெளியேற முடியாத நிலையில் உக்ரைன் படைகள் சிக்குண்டு இந்த முற்றுகை உடைத்து வெளியில் சென்றால் மட்டுமே யுக்கிரன் படங்களினால் வெற்றியை சூட முடியும் என்கின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது .

அந்த வகையில் தற்பொழுது பல முனை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது .

உக்கிரன் இந்த போரில் தோற்கும் இடத்திலிருந்தும் மேற்கு நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருவது நமது நாட்டின் உடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இந்த போரை நேரடியாக உடனடியாக விரைந்து தமது நாட்டின் மீது படையெடுப்பை மேற்கொள்வது தடுக்கும் ஒரு, தந்திரமாக தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் .

அள்ளி அள்ளி ஆயுதங்களை வழங்கி வருகின்றனர் .

அதனை அடுத்து அதனுடைய எல்லையோர ருமேனியா போலந்து போன்ற நாடுகள் விரைவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடும் .

அதன் பின்னர் அவர்களை அடிபணிய வைத்து நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற வாதம் சூடு பிடித்திருக்கின்றனர்.