கடும் வெள்ளம் 36 பேர் மரணம் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

கடும் வெள்ளம் 36 பேர் மரணம் | உலக செய்திகள்

கடும் வெள்ளம் 36 பேர் மரணம் | உலக செய்திகள்

உலக செய்திகள் |பிரேசில் நாட்டில் இடம் பெற்ற கடும்
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் .

ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன .
வீதிகள் பல இடிந்து வீழ்ந்துள்ளது .

இதனால் வீடுகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்க பட்டிருந்த ,
வாகனங்கள் நீரில் மூழ்கியும் ,மண்ணுக்குள் புதைந்து காணப்படுகின்றன .

கனமழை வெள்ள பெருக்கில் ஏற்பட்ட
அனர்த்தம் காரணமாக இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது .
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

https://www.youtube.com/watch?v=AiGECHzb5tc

யாழில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தல்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தல்| இலங்கை செய்திகள்

யாழில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தல்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தப்பட்டுளளார் .யாழ்ப்பாணம் டச்சு வீதியில் வசித்து வந்த 31 வயது பெண்ணு அவரது மூன்று வயது குழந்தையும் கடத்த பட்டுள்ளது .

இந்த கடத்தலை புரிந்தவர்கள் யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
கடத்தலை மேற்கொண்ட குழுவை, கண்டு பிடிக்கும் பணியில்
பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் .

யாழில் மீளவும் அரங்கேறி வரும் வெள்ளை வான்
கடத்தல் சம்பவங்கள், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
பேஸ்புக் கட்டண சேவையாக மாற்றம் |உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

பேஸ்புக் கட்டண சேவையாக மாற்றம் |உலக செய்திகள்

பேஸ்புக் கட்டண சேவையாக மாற்றம் |உலக செய்திகள்

உலக செய்திகள் |பேஸ்புக் நிறுவனம் தற்போது தமது சேவைகளை பயனாளர்கள் ,பெற்று கொள்ள கட்டண சேவையை அறவிடுகிறது .

பயனாளர்கள் தமது பாதுகாப்பை உறுதி படுத்தி கொள்ள ,
தற்போது பேஸ்புக் மெட்ரா சேவை ஊடாக ,வெரிபை என்கின்ற பாதுகாப்பு
விதிகளையே அறிமுக படுத்துகிறது .

இதற்கு மாதம் தோறும் மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் .
அவ்வாறு செலுத்துவதன் ஊடக இன்ஸாகிராம் மற்றும் பேஸ்புக் ,
என்பனவற்றை பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும் என்கிறது .

Meta Verified iசெய்வதற்கு $11.99 ல் இருந்து $14.99
அமெரிக்கா டொலர்கள் கட்டணமாக அறவிடுகிறது .

இது பேஸ்புக் வேறு திட்டத்துடன் நகர்கிறது என்கின்ற
குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது .

வாக்காளர் அட்டைகளை பயன் படுத்தி, பேஸ்புக் மூலம்
வாக்குகளை செலுத்தும், தேர்தல் நடவடிக்கையை
மைய படுத்தி நகர்வதாக ,உற்று நோக்க படுகிறது .