இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள்
Posted in உலக செய்திகள்

இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள்

இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள்

இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டடங்களுக்குள் தீ வைத்து மிகப்பெரும் ரகளை.

ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

தற்பொழுது இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள் பற்றி எரிகிறது ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் கலந்து எழுந்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அறவழிப் போராட்டத்தின் பொழுது அரசுக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடங்கள் தீவைத்து எரியூட்டப்பட்டன.

அப்பாவி பொதுமக்கள் அதில் கருகி பலி

இதன் பொழுது மூன்று அப்பாவி பொதுமக்கள் அதில் கருகி பலியாகி பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் கலகம் அடக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசியா காவல்துறை தெரிவித்துள்ளது.