ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்

ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்

ரஷ்யா இராணுவத்தினர் கே எச் 22 கலிபர் ஏவுகணைகளை பயன் படுத்தி
,உக்ரைன் கிழக்கு டொன்ஸ்டெக் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினர் .

வீடுகள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில், இருவரை பலியாகியும் டசின் பேர் ,காயமடைந்தனர் .

இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவர்கள் மீட்க படும் காட்சிகள் ,
பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .

மேலும் 30 க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து தரை மட்டமாகின ,
மேலும் பல பகுதிகள் மின்சாரம் ,இணையம் இன்றி மக்கள் அவதி படுகின்றனர் .

ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்

வெளியுலக தொடர்புகள் துண்டிக்க பட்டநிலையில் ,
என்ன நடக்கிறது என்பதே தெரியாது மக்கள் வாழ்கின்றனர் .

வேலை இழந்துள்ளதால் ,உணவுக்கே வழியின்றி,
பல ஆயிரம் மக்கள் தவித்து வரும் ,தகவலை
மக்கள் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர் .

ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் கவனம் செலுத்தும் உக்ரைன் அதிபரும் ,
மேற்குலகமும் ,உணவு இன்றி தவிக்கும் மக்கள்,
வாழ்க்கை தொடர்பில் எதனையும் வெளியிடாது மூடி மறைத்து
வருகின்ற செயல் ,மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

தொடர்ந்து கடும் மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.
ஜப்பானில் நில நடுக்கம் இடிந்த வீடுகள் 27 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ஜப்பானில் நில நடுக்கம் இடிந்த வீடுகள் 27 பேர் காயம்

ஜப்பானில் நில நடுக்கம் இடிந்த வீடுகள் 27 பேர் காயம்

மத்திய ஜப்பான் கடலோரப் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று 6.5 ரிக்டர்
அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் ஒருவர்
இறந்தார் மற்றும் 27 பேர் காயமடைந்துள்ளனர் .

சனிக்கிழமையன்று மத்திய ஜப்பான் மாகாணமான இஷிகாவா,
முந்தைய நாள் 6.5 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தைத்
போன்று தாக்கியது .

,பிந்தைய அதிர்வுகள் பின்னர் கனமழை குறித்து அதிக எச்சரிக்கை விடுக்க பட்டது .


இந்த நடுக்கத்தை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர் .

பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலம் என அஞ்ச படுகிறது ,
மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist