Tag: ஆளுனர்கள்
Posted in இலங்கை செய்திகள்
ஆளுனர்கள் இருவர் ராஜினாமா
Author: நிருபர் காவலன் Published Date: 23/09/2024
ஆளுனர்கள் இருவர் ராஜினாமா
ஆளுனர்கள் இருவர் ராஜினாமா ,இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அதிர குமர திசை நாயக்க பதவி ஏற்றது அடுத்து இது ஆளுநர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க மற்றும் பதவிகளை செய்திருக்கின்றனர் .
புதிய ஜனாதிபதியின் வருகையை அடுத்து தற்போது அதிரடி மாற்றங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் ,ஆளுநர்கள் பதவியில்இராஜினாமா செய்துள்ளதும் அதற்காக புதியவர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாற்றில் புதிய அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி ,மக்கள் மனங்களை வென்று ஆட்சி அமைப்பாரா அனுரகுமார திசாநாயாக்க என்பது தற்பொழுது கேள்வியாகின்றது.













