Tag: ஆர்ப்பாட்டத்துக்கு தடை
Posted in இலங்கை செய்திகள்
ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு
Author: நிருபர் காவலன் Published Date: 03/09/2023
ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு
திருகோணமலை – பெரியகுளம் பகுதியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன முறுகலை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் 14 பேருக்கு தடை உத்தரவு விதிக்குமாறு நிலாவெளி பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
அதன் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி தடை விதித்துள்ளார்.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
by நிருபர் காவலன் - தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
by நிருபர் காவலன் - குற்றவாளிக்கு மரண தண்டனை
by நிருபர் காவலன் - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்
by நிருபர் காவலன் - இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு
by நிருபர் காவலன்







