Tag: ஆர்ப்பாட்டத்துக்கு தடை
Posted in இலங்கை செய்திகள்
ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு
Author: நிருபர் காவலன் Published Date: 03/09/2023
ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு
திருகோணமலை – பெரியகுளம் பகுதியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன முறுகலை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் 14 பேருக்கு தடை உத்தரவு விதிக்குமாறு நிலாவெளி பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
அதன் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி தடை விதித்துள்ளார்.
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்
by நிருபர் காவலன் - தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது
by நிருபர் காவலன் - நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்
by நிருபர் காவலன் - வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு
by நிருபர் காவலன் - பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு
by நிருபர் காவலன்







