ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானார்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானார்

ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானார்

ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானார் .பொது சொத்துச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக

ஆஜராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்தார்.

மைத்திரிபால (CID) யில் ஆஜரானார்
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரிபால (CID) யில் ஆஜரானார்

மைத்திரிபால (CID) யில் ஆஜரானார்

மைத்திரிபால (CID) யில் ஆஜரானார் ,அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்குவது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று

நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) வந்ததாக போலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்கே, மைத்திரிபால சிறிசேன, வந்துள்ளார் என மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.