Tag: அவுஸ்ரேலியாவில்
அவுஸ்ரேலியாவில் இரு காவல்துறை உள்ளிட்ட ஆறு பேர் சூட்டு கொலை
அவுஸ்ரேலியாவில் இரு காவல்துறை உள்ளிட்ட ஆறு பேர் சூட்டு கொலை
அவுஸ்ரேலியா குயின்லாநாத் பகுதியில் ஆயுத தரிகள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இரு காவல்துறை ஊழியர்கள் உள்ளிட்ட ஆறு பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
பலியானவர்களில் ஒரு கான்ஸ்டபிள் தர அதிகாரியும் உள்ளடங்குகிறார் .மேலும் இரு காவல்துறை சிப்பாய்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
தாக்குதல் சநதேக தாரிகள் என கருத படும் இருவர் உள்ளிட்ட மூவர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என கருத படுகிறது .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள்
அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள்
அவுஸ்ரேலிய தலைநகர் சிட்டினி பகுதியில் இருபத்தி இரண்டு வயதுடைய இளம் பெண் ஒருவரை கற்பழித்த ஐந்து ஆண்கள் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்.
ஆன்லைன் மூலம் அறிமுகமான பெண் குறித்த நபரை தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ,அவரும் அந்த பெண்ணின் வேண்டுதலை ஏற்று குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளார்.
அப்பொழுது இவர் அந்த பெண்ணை சந்தித்த பின்னர் அங்கு வருகை தந்த நான்கு ஆண்கள் இணைந்து இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்துள்ள்ளனர் .
இளம் பெண்ணை நண்பர்க்ளுடன் சேர்ந்து கற்பழித்த மாமா
லண்டனில் இளம் பெண்ணை கற்பளித்த 10 பேர் கைது
பெண் பொலிசாருக்கு சம்பவத்தை தெரிவித்ததை அடுத்து ஐந்து ஆண்களும் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள் இணையம் மூலம் ஏற்படட அறிமுகம் இன்று சிறை செல்லும் வரை வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது ,இது தான விதி என்கிறது .
அவுஸ்ரேலியாவில் பேஸ்புக் பாவிக்க தடை -18 மில்லியன் மக்கள் பாதிப்பு -அமெரிக்கா ,லண்டன் கண்டனம்
அவுஸ்ரேலியா அரசு ஏற்படுத்திய புதிய சட்ட மாற்றத்தினால் தமது நிறுவனம் பாதிக்கப்படுவதாக கூறி பேஸ்புக் அவுஸ்ரேலியாவில் தனது பாவனையை நேற்று இரவுடன் நிறுத்தியது
பேஸ்புக் தடை
மக்கள் செய்திகளை பகிரவோ ,பார்க்கவோ முடியாத படி தடை செய்துள்ளது
இதனால்; பதினெட்டு மில்லியன் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ,
கண்டனம்
பேஸ்புக் மேற்கொண்ட ஜனநாயக விரோத செயலுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தமது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன
பேஸ்புக் மேற்கொண்ட முடிவினை போன்று கூகிளும் வெளியேறலாம் என எதிர்பார்க்க படுகிறது
முதலாளித்துவ அடக்குமுறை
இந்த இரவு நிறுவனங்களும் வெளியேறினால் அது உலக நாடுகளுக்கு முதலாளித்துவ நிறுவனங்கள் விடும் பெரும்
எச்சரிக்கையாகவும் ,இதற்கு எதிராக புதிய நிறுவனங்கள் முளைக்க வேண்டிய தேவையையும் இது உருவாக்காகியுள்ளதாக நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்
அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு – போலீசார் குவிப்பு
அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு – போலீசார் குவிப்பு
அவுஸ்ரேலியா தெற்கு மெல்போர்ன் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாககி
சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் ,சப்பவ இடத்திற்கு விரைந்து
வந்த பொலிஸ் காயாமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் இணைத்தனர்
குற்றவாளிகள் கைது செய்ய பட்டுள்ளனர் ,மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது


















