அல் சபா தலைவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

சோமாலியாவில் 117 போராளிகள் சுட்டு கொலை

சோமாலியாவில் 117 போராளிகள் சுட்டு கொலை

சோமாலியாவில் விடுதலைக்காக போராடி வரும்,
அல் சபா போராளிகள் 117 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .

சோமாலியா அரச இரானுவத்தினருக்கும் அல் சபா போராளிகளுக்கும் இடையில் நீண்ட காலமாக உள் நாட்டு யுத்தம் இடம் பெற்று வருகிறது .

முடிவில்லாது தொடருமிந்த போரினால் ,
இரு தாப்புக்கும் இடையில் கடும் இழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

அல் சபா தலைவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

அல் சபா தலைவரை காட்டிக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா

அல் சபா தலைவரை காட்டிக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா

சோமாலியா அரசுக்கு எதிராக போராடி வரும் ,அல் சபா அமைப்பினரின் தலைவரை காட்டி கொடுப்பவருக்கு ,பத்து மில்லியன் அமெரிக்கா டொலர்கள் வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது .

இந்த அமைப்பினருக்கு எங்கிருந்து நிதி செல்கிறது ,என்பதை கண்டறியும் நோக்குடனும் ,அவர்களுக்கு நிதி வழங்கி வரும் நபர்களை கைது செய்திடவும் இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது .

பின்லாடனை காட்டி கொடுப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்தது போல ,அல் சபா தலைவரும் மற்றும் முக்கிய நபர்களுக்கும் இந்த சன்மானம் அறிவிக்க பட்டுள்ளது .

அப்படி என்றால் விரைவில், அல் சபா புலிகளை போல அழிக்க பட போகின்றனர் என்பது தெளிவாகிறது .